Saturday, August 3, 2013

ஒன்றே பிடி, உறுதியாய் பிடி, இறுதிவரை பிடி.

...

ஓம் ஸ்ரீ மகா கணபதி நமஹ:
ஓம் ரீம் வாலாம்பிகை சமேத ஆம்ரவனேஸ்வராய நமஹ:
'ஓம் நமோ பகவதே ஸ்ரீஏகமுக கருப்பசாமியே நமஹ:


ஸ்ரீ கற்பக விநாயகர் எனக்கு மங்களம் தந்தருள்க.
ஸ்ரீ ஆறுமுக பெருமான் எனக்கு மங்களம் தந்தருள்க.
ஸ்ரீ வாலாம்பிகா எனக்கு மங்களம் தந்தருள்க.
ஸ்ரீ ஆம்பரவணேஸ்வரர் எனக்கு மங்களம் தந்தருள்க.
ஸ்ரீ மாந்துறைக்கருப்பர் எனக்கு மங்களம் தந்தருள்க.


நான் தொடங்கும் சகல காரியங்களிலும் எந்தவித விக்கினங்களும் ஏற்படாமல் நிறைவேறுவதற்காக, வேண்டியவருக்கு வேண்டிய வரம் அருளும் வள்ளல் விநாயகர், ஆத்மார்த்த ஆப்த சிநேகிதரான முழுமுதற்க் கடவுளான பிள்ளையார், ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் குடி கொண்டு யானை முகமும், பெருத்த தொந்தியும் வாய்ந்தவரான ஸ்ரீ கற்பக மூர்த்தியை வணங்குகிறேன்.


என் குலகுருவே போற்றி .. என் ஆத்மார்த்த குருவே போற்றி. பெற்ற தாய் தந்தை போற்றி.


நடமாடும் தெய்வமாக நம்மிடையே வாழ்ந்த சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஸ்ரீ மஹா பெரியவா ஜகத்குரு ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவர்ய ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள் திருவடிகள் சரணம்.


திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாயஸ்ரீ வெங்கடராம சித்த சுவாமிகள் போற்றி! போற்றி!!
பராபர குரு:-ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ மஹரிஷி மஹேஸ்வராயகெளஸ்துப புருஷாய ஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகள் போற்றி!போற்றி!!


கருப்பன் காப்பாத்துவான்.













































No comments:

Post a Comment