Saturday, October 31, 2015

16 வகை உபசார பூஜை மந்திரங்கள்

.....

“லகு ஷோடசோபசார பூஜை” ...


1. ध्यानं .. த்யானம் .. தியானம் (திருவுருவைத் தியானித்தல்)

நான்முகன் திருமால் உருத்திரன் மயேசன் நால்வரும் கால்களே யாக
மேன்மரு பலகை சதாசிவனாக மேவுசிம் மாசனந் தன்னில்
தேன்மலர் கரும்புவில் பாசமங் குசமும் திருக்கரங் கொண்டுவீற் றிருக்கும்
பான்மைசேர் சக்தி பராபரை லலிதை பதமலர் மனத்தினுற் பதிப்பாம்.

ॐ हिरण्य-वर्णां हरिणीं, सुवर्ण-रजत-स्त्रजाम्। चन्द्रां हिरण्यमयीं लक्ष्मीं, जातवेदो म आवह।।
ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண ரஜதஸ்ரஜாம் | சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् ध्यायामि ।। ध्यायामि ध्यानं समर्पयामि ॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் த்யாயயாமி நம:



2. आवाहन .. ஆவாஹனம் (பூஜிக்கும் இடத்துக்கு எழுந்தருள வேண்டுதல்)

அன்னையே லலிதா தேவி! அருவமாய்ப் பிரம்ம மாக
மன்னியே என்றும் எங்கும் மாஞான வானாய் நிற்கும்
உன்னையே பூசித் துய்ய உன்னினோ முருவம் தன்னில்
என்னையாட் கொள்ள விங்கே எழுந்தருள் புரிவாய் நீயே.

तां म आवह जातवेदो लक्ष्मीमनपगामिनीम् । यस्यां हिरण्यं विन्देयं गामश्वं पुरुषानहम् ॥
தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீர் மனபகாமினீம் | யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமேஷ்வம் புருஷானஹம் ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् आवाहयामि ॥ आवाहयामि आवाहनं समर्पयामि
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் ஆவாஹயாமி நம:



3. आसनं .. ஆஸனம் (அமர வேண்டி இருக்கை அளித்தல்)

ஐந்தொழில் புரியும் ஈசர் ஐவரும் தாமே சேர்ந்து
மைந்துடைப் கனக ரத்ன மகாசிம்மா சனமா யுள்ளார்
ஐந்தொழு படியோ டொன்றும் அதற்குள் அதன்மீ தேறி
உய்ந்திட யாங்க ளுட்கார்ந் துவப்புட விருப்பாய் தாயே

अश्वपूर्वां रथमध्यां हस्तिनादप्रबोधिनीम् । श्रियं देवीमुपह्वये श्रीर्मा देवी जुषताम् ॥
அஸ்வபூர்வாம் ரத-மத்யாம் ஹஸ்திநாத-ப்ரபோதினீம் | ச்ரியம் தேவீமுபஹ்வயே ஸ்ரீர்மாதேவி ஜுஷதாம் ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् आसनं समर्पयामि ॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் திவ்யரத்னமய ஸிம்ஹாஸனாரோஹணம் கல்பயாமி நம:



4. पाद्यं .. பாத்யம் (திருப்பாதங்களை நல்ல நீர் கொண்டு அலம்புதல்)

வேதங்கள் சிலம்பாய் ஆர்க்கும் மேன்மைசேர் மலர்போன்றுள்ள
பாதங்கள் அலம்ப நல்ல பாத்தியத் தீர்த்தம் கொண்டு
பாதங்கள் அலம்பி நல்ல பட்டினால் துடைத்துவிட்டேன்
ஏதங்கள் அகலும் வண்ணம் ஏற்றருள் புரிவாய் தாயே

कां सोस्मितां हिरण्यप्राकारामार्द्रां ज्वलन्तीं तृप्तां तर्पयन्तीम् । पद्मे स्थितां पद्मवर्णां तामिहोपह्वये श्रियम् ॥
காம் ஸோ ஸ்மிதாம் ஹிரண்ய ப்ராகாரா-மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்பயந்தீம் |
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் தாமிஹோ பஹ்வயே ச்ரியம் ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् पादोयो पाद्यं समर्पयामि ॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் பாத்யம் கல்பயாமி நம:



5. अर्घ्यं .. அர்க்கியம் (திருக்கரங்களை அலம்புதல்)

மலர்களை ஒத்த கைகள் வதனமும் சுத்தி செய்ய
மலர்கமழ் அர்க்ய தீர்த்தம் மகிழ்வுடன் அளித்தேன் ஏற்று
பலர்புகழ் அருளாம் செல்வ பாக்கியம் பெற்று வாழ
மலர்தலை உலகிற் செய்வாய் மண்புறும் லலிதா தேவீ !

चन्द्रां प्रभासां यशसा ज्वलन्तीं श्रियं लोके देवजुष्टामुदाराम् । तां पद्मिनीमीं शरणमहं प्रपद्येऽलक्ष्मीर्मे नश्यतां त्वां वृणे ॥
சந்த்ராம் ப்ரபாஸாம் யசஸா ஜ்வலந்தீம் ச்ரியம் லோகே தேவஜுஷ்டா-முதாராம் |
தாம் பத்மினிமீம் சரண-மஹம் ப்ரபத்யே அலக்ஷ்மீர் மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् अर्घ्यं समर्पयामि ॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் விசேஷாம்ருதம் கல்பயாமி நம:



6. आचमनीयं .. ஆசமனம (அருந்துவதற்கு நீர் சமர்ப்பித்தல்)

ஆசமனம் செய்ய நல்ல அமுதம் போல் தீர்த்தம் தந்தேன்
பாசமலம் போக்கி மேலாம் பதத்தினை அருள்வாய் கையில்
பாசமுமங் குசமும் வில்லும் பாணமும் கொண்டசக்தீ !
ஈசர்தமக் கெல்லாம் ஈசீ ! எழிற்பரா பரையே போற்றி.

आदित्यवर्णे तपसोऽधिजातो वनस्पतिस्तव वृक्षोऽथ बिल्वः । तस्य फलानि तपसानुदन्तु मायान्तरायाश्च बाह्या अलक्ष्मीः ॥
ஆதித்யவர்ணே தபஸோ அதிஜாதோ வனஸ்பதிஸ்த்வ வ்ருக்ஷோத பில்வ: |
தஸ்யபலானி தபஸா நுதந்து மாயாந்த்ராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ: ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् आचमनीयं समर्पयामि ॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் ஆசமனம் கல்பயாமி நம:



7. शुद्धोदक स्नानं .. ஸ்நானம்

கங்கையே முதலாம் மிக்க கடவுள்மா நதிகள் தீர்த்தம்
தங்கமா கலசம் தம்மில் தகுமணம் மதுவும் சேர்த்தே
அங்கமின் படையும் வண்ணம் ஆடநீர் அபிஷேகித்தோம்
எங்களை ஆண்டு கொள்வாய் ஈஸ்வரீ லலிதா தேவீ !

उपैतु मां देवसखः कीर्तिश्च मणिना सह । प्रादुर्भूतोऽस्मि राष्ट्रेऽस्मिन् कीर्तिमृद्धिं ददातु मे ॥
உபைதுமாம் தேவ ஸஹ: கீர்த்திஸ்ச மணிநா ஸஹ | ப்ராதுர் பூதோஸ்மி ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம் ருத்திம் ததாது மே ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् शुद्धोदक स्नानं नानाविध अभिषेक स्नानं समर्पयामि ॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் நானாவித அபிஷேக வைபவம் கல்பயாமி நம:



8. नानालङ्कारञ्च .. அலங்காரம்

மணியணி மகுடம் சுட்டி மகிழ்மூக் குத்திகாதில்
அணியுறுந் தோடு தொங்கல் அட்டிகை பதக்கம் முத்தும்
மணிகளும் கோத்த மாலை மாங்கல்யமுதலா யுள்ள
அணிகல மெல்ல மேற்றே அருள்புரி லலிதா தேவீ !

क्षुत्पिपासामलां ज्येष्ठामलक्ष्मीं नाशयाम्यहम् । अभूतिमसमृद्धिं च सर्वां निर्णुद मे गृहात् ॥
க்ஷூத்பிபாஸா மலாம் ஜேஷ்டாமலக்ஷ்மீர் நாஸயாம்யஹம் | அபூதிமஸம்ருத்திம் ச ஸர்வான் நிர்ணுத மே க்ருஹாத் ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् नाना आभरणानि समर्पयामि ॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் திவ்ய மஹோன்னத அலங்கார வைபவம் கல்பயாமி நம:



9. ஆராதனம்

गन्धद्वारां दुराधर्षां नित्यपुष्टां करीषिणीम् । ईश्वरींग् सर्वभूतानां तामिहोपह्वये श्रियम् ॥
கந்த த்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிணீம் | ஈஸ்வரீம் ஸர்வ பூதானாம் தாமிஹோபஹ்வயே ச்ரியம் ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम्
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் விசேஷ ஆராதனம் கல்பயாமி நம:

(இங்கு பாராயணம் அல்லது மந்த்ர ஜெபம் அல்லது அர்ச்சனை)

ओं भवस्य देवस्य पत्न्यै नमः । ओं शर्वस्य देवस्य पत्न्यै नमः । ओं ईशानस्य देवस्य पत्न्यै नमः । ओं पशुपतेः देवस्य पत्न्यै नमः ।
ओं उग्रस्य देवस्य पत्न्यै नमः । ओं रुद्रस्य देवस्य पत्न्यै नमः । ओं भीमस्य देवस्य पत्न्यै नमः । ओं महतो देवस्य पत्न्यै नमः ॥

அருளுப தேசம் செயுமவ ருள்ளே குருவடி வாயிருந் தருள்வாய் போற்றி
வக்கிர துண்டரின் வடிவாய் விளங்கி விக்கின விநாசம் செய்வாய் போற்றி
வாக்கினில் வாணி வடிவாய் இருந்து வாக்கு வன்மையை அருள்வாய் போற்றி
பல்வகை நன்மையும் இன்பமும் பயக்கும் செல்வம் அருளும் செல்வியே போற்றி
பழமையை ஒழித்துப் புதுமையைப் பெற்றிட அழிவுசெய் சக்தியாம் அபர்ணையே போற்றி
அறுமுகன் வடிவாய் அசுரர் குழவினைச் செறுதல் செய்யும் தேவியே போற்றி
சிவனெனும் வடிவாய்த் தேவீநீ யமர்ந்து பவமதை யறுப்பாய் பரையே போற்றி
திருமால் உருவாய் திகழ்ந்திடுந் தேவீ கருமேக மென்னும் கருணையே போற்றி
இராமரின் உருவாய் இராவணற் செற்றுத் தராதலங் காத்த தருணீ போற்றி
கண்ணனின் உருவாய் வேய்ங்குழல் ஊதி அண்ணல் கீதையை அருளினாய் போற்றி
வாராகி யென்னும் சேனா பதினியாய்த் தேராரை அழிக்கும் தெய்வமே போற்றி
மந்திர நாயகி சியாமளை என்னும் மந்திரி ணியாகிய மகதீ போற்றி
ஐந்தொடு நாண்கா வரணங் களிலுறை மைந்துடை யோகினி கணமே போற்றி
சசக்ர ராஜமாம் ஸ்ரீ சக்கரத்தினில் செக்கர்போன் றொளிரும் சிவையே போற்றி
கலிகளை அகற்றக் கருணையா லுருவாய் லலிதையாய் வந்த நலிவிலாய் போற்றி
அருவமாய் எங்கும் அனைத்திலும் நிறைந்த பிரமமே உள்ளப் பிரகாசமே போற்றி .....16

ஓம் நமோ பகவதி, ஸர்வார்த்த ஸாதகி, ஸர்வலோகவசங்கரி, ஸர்வ சத்ரு சம்ஹாரிணி, ஸர்வ பூத நிர்நாசினி, ஸகல துரித நிவாரிணி, ஸகல ராக்ஷச ஸம்ஹாரிணி, தேவி ஸௌபாக்ய ஜனனி, ஸம்பத் கௌரி தேவி, ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி, நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்ய நமோ நமஹ:



10. ஸமர்ப்பணம்

ஈசுரர் தேவர் இருடி கள் மனிதர்
பாசுர மாகிய பருதி சந்திரன்
மொய்ம்புடைச் சக்திகள் முடிவிலா உயிர்கள்
ஐம்பெரும் பூதம் அனைத்துமாய் இருந்தும்
அல்லா துயர்ந்த அன்னையே லலிதா !
பொல்லாமை யில்லா நல்லாய் நாமம்
பதினாறு சொல்லிப் பாமலர் பொழிந்தேன்
பொதுவிலா தருள்வாய் போற்றி போற்றி


குஹ்யாதி குஹ்ய கோப்த்ரீ த்வம் க்ருஹணா அஸ்மத்க்ருதம் ஜபம் |
ஸித்திர்பவது மே தேவி த்வத் ப்ரஸாதான் மயி ஸ்திர ||



11. धूपं .. தூபம்

குங்குலியம் தசாங்கம் சேர்ந்த குலசாம் பிராணித் தூபம்
இங்குநீ முகரத் தந்தோம் எழில்மிகும் லலிதா தேவீ !
எங்களுள் ளத்தி லுள்ள எண்ணங்கள் முடியு மாறு
கங்குக்கண் ணோக்கம் செய்வாய் கருணைவா ரிதியே போற்றி

मनसः काममाकूतिं वाचः सत्यमशीमहि । पशूनां रूपमन्नस्य मयि श्रीः श्रयतां यशः ॥
மநஸ: காம மா ஹுதிம் வாச: ஸத்யமஸீமஹீ | பசூநாம் ரூபமன்னஸ்ய மயி ஸ்ரீ: ஸ்ரயதாம் யச: ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् धूपमाघ्रापयामि॥ धूपानन्तरं आचमनीयं समर्पयामि॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் தூபமாக்ராபயாமி, தூபானந்தரம் ஆசமனம் கல்பயாமி நம:



12. दीपं .. தீபம்

தெளிவுடை வாணி செல்வி தெறுசக்தி சேர்ந்தா லொப்ப
ஒளியொடு சுடரும் சூடும் ஒன்றிய தீபம் தன்னை
நளினநூல் திரியை யிட்டு நறுநெய்யை ஊற்றி ஏற்றி
களியுடை லலிதா தேவீ ! காட்டினேன் அருள்வாய் ஏற்று


சுர்தமேன ப்ரஜா பூதா மயி ஸம்பவ கர்தம |
ச்ரியம் வாஸய மே குலே மாதரம் பத்ம மாலினீம் ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् दीपं दर्शयामि॥ दीपनन्त्रं आचमनीयं समर्पयामि।
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் தீபம் தர்ஷயாமி தீபானந்தரம் ஆசமனம் கல்பயாமி நம:



13. नैवेद्यं .. நைவேத்யம்

நால்வகை அன்னம் ஆறு நாச்சவை உடைய வாகப்
பால்வகைப் பழமும் சேர்த்துப் படைத்தனன் ஏற்றுக் கொண்டு
நூல்வகை எல்லாம் ஓர்ந்த நுண்ணறி வுடையே னாகக்
கால்வணங் கென்னைச் செய்வாய் கல்யாணீ லலிதா தேவீ !

आपः सृजन्तु स्निग्धानि चिक्लीत वस मे गृहे । नि च देवीं मातरं श्रियं वासय मे कुले ॥
ஆப: ஸ்ருஜந்து ஸ்நிக்தானி சிக்லீத வஸ மே க்ருஹே |. நி சதேவீம் மாதரம் ச்ரியம் வாஸய மே குலே ||

ॐ भुर्भुवःस्वः ॐ तत्सवितुर्व्वरेण्ण्यम्भर्ग्गो देवस्य धीमहि ॥ धियोयोनः प्प्रचोदयत् ॥
देवसवितः प्रसुव। सत्यंत्वर्तेन परिषिञ्चामि। अमृतोपस्तरणमसि॥
ॐ प्राणाय स्वाहा ॥ ॐ अपानाय स्वाहा ॥ ॐ व्यानाय स्वाहा ॥ ॐ समानाय स्वाहा ॥ ॐ उदानाय स्वाहा ॥ ॐ ब्रह्मेणे स्वाहा॥
ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹீ த்யோயோன: ப்ரசோதயாத் ||
தேவஸவித: ப்ரஸூவ: ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி அம்ருதோபஸ்தரணமஸி ||
ப்ராணய ஸ்வாஹ: அபானாய ஸ்வாஹ: உதானாய ஸ்வாஹ: ஸமானாய ஸ்வாஹ: ப்ரம்ஹணே ஸ்வாஹ:


ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् महानैवेद्यं निवेदयामि । नैवेद्यं समर्पयामि ॥
मध्ये मध्ये अमृतपानीयं समर्पयामि । अमृतापिधानमसि । नैवेद्यानन्तरं आचमनीयञ्च समर्पयामि ॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் ஷட் ரஸோபேத திவ்ய நைவேத்யம் கல்பயாமி நம:
மத்ய மத்யே அம்ருத பானீயம் கல்பயாமி நம: அம்ருதா அபிதானமஸி நைவேத்யானந்தரம் ஆசமனம் கல்பயாமி நம:



14. ताम्बूलं .. தாம்பூலம்

பாக்குகுங் குமப்பூ லவங்கம் பச்சைகற்பூரம் ஏலம்
ஊக்குகஸ் தூரி ஜாதி உவப்புறு கத்தக் காம்பு
நோக்குவெற் றிலையிற் சேர்த்து நுடக்கியே வைத்து வீடி
ஆக்கிய தாம்பூ லத்தை அளித்தனம் லலிதாம் பாளே !

आर्द्रां पुष्करिणीं पुष्टिं सुवर्णां हेममालिनीम् । सूर्यां हिरण्मयीं लक्ष्मीं जातवेदो म आवह ॥
ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹேமமாலனீம் | ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ: ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् कर्पूरताम्बूलं समर्पयामि॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் கர்ப்பூர தாம்பூலம் கல்பயாமி நம:



15. कर्पूरनीरजनम् .. கர்ப்பூரஹாரத்தி

பங்கயா சனன்மால் திங்கள் பவளவார் சடையான் ஏசு
கங்கைமா வாணி துர்க்கை கணபதி முதலோராய
இங்குமா வுலகோர் போற்றும் ஈசர்க்கட் கெல்லாம் ஆன்மா !
துங்கநற் கர்ப்பூரத்தால் ஜோதியா ரத்தி செய்தேன்

आर्द्रां यः करिणीं यष्टिं पिङ्गलां पद्ममालिनीम् । चन्द्रां हिरण्मयीं लक्ष्मीं जातवेदो म आवह ॥
ஆர்த்ராம் ய: கரிணீம் யஷ்டிம் பிங்களாம் பத்மமாலினீம் |. சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாத வேதோ ம ஆவஹ: ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् कर्पूरनीरजनम् दर्शयामि नमः ॥ रक्षां धारयामि । नीराजनानन्तरं आच्मनीयं कल्पयामि॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் கர்ப்பூர நீராஜனம் கல்பயாமி நம: கர்ப்பூர நீராஜானானந்தரம் ஆசமனம் கல்பயாமி நம: ரக்ஷாம் தாரயாமி.



16. मन्त्रपुष्पं .. மந்திர புஷ்பாஞ்சலி

கொடியினிற் செடியிற் றருவிற் குளத்தினிற் பூக்கும் பூவில்
கடி கமழ் வாசப் பூக்கள் கழிசெம்மை நிறமாம் பூக்கள்
விடியுமுன் னெடுத்து வைத்து விமலைமந் திரமும் கூட்டி
அடிவரை முடியிற் றூவி அஞ்சலி செய்தே னாள்வாய்

तां म आवह जातवेदो लक्ष्मीमनपगामिनीम् । यस्यां हिरण्यं प्रभूतं गावो दास्योऽश्वान्विन्देयं पुरुषानहम् ॥
தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீம் மனபகாமினீம் | யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோச்வாந் விந்தேயம் புருஷானஹம் ||

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् मन्त्रपुष्पं समर्पयामि ॥
योपां पुष्पं वेद। पुष्पवान् प्रजावान् पशुमान् भवति।
चन्द्रमा वा अपां पुष्पम्। पुष्पवान् प्रजावान् पशुमान् भवति।
य एवं वेद। योपामायतनं वेद। आयतनवान् भवति॥
वेदोक्त मन्त्रपुष्पं समर्पयामि ॥
समस्त मन्त्र, राजोपचार, देवोपचार, भक्त्युपचाराञ्च समर्पयामि ॥
ஐம் க்லீம் ஸௌ: ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம்
யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவான் பவதி
சந்த்ரமாபா அபான் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பவதி
சந்த்ரமாபா அபான் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பவதி
வேதோக்த மந்த்ர புஷ்பாஞ்சலீம் ஸமர்ப்பயாமி

சுவர்ண புஷ்ப தக்ஷிணை
பூஜையின் பலனை யெல்லாம் பூர்ணமாய் அடைவதற்காய்
தேசுறு சுவர்ண புஷ்ப தெக்ஷிணை அளித்தேன் ஏற்றே
ஈசர்கள் யாவ ருக்கும் ஈசியாம் லலிதா தேவீ !
மாசுகள் எல்லாம் போக்கி மாண்பருள் செய்வாய் தாயே !



17. प्रदक्षिणा नमस्कारान् .. ப்ரதக்ஷிண நமஸ்காரம்.

பிரபஞ்ச மெல்லா மாகிப் பின்னுமப் பாலு முள்ள
பிரம்மமே லலிதா தேவீ ! பிரதக்கிண முன்னைச் செய்தேன்
சிரம்முதற் கரத்தாற் காலால் சினைகளால் செய்த பாவம்
திரம்பெறா தழியு மாறு செய்கநீ செகதம் பாளே !

தலையொடு கையும் காலும் தகுமுரம் வயிறு தானும்
நிலமிசைப் படியுமாறு நினைவொடு துதியும் பாடி
மலர்தரு கண்களாலே வடிவினைப் பார்த்தும் எட்டு
நலமுறும் அங்கத் தாலே நளினியே ! வணக்கம் செய்தேன்

யா லக்ஷ்மீ ஸிந்து ஸம்பவா பூதிர்தேனு புரோவஸு: | பத்மாவிஸ்வா வஸுர்தேவி ஸ்தானோ ஜுஷதாம் க்ருஹம் ||

महालक्ष्मी च विद्महे विष्णुपत्नी च धीमही । तन्नो लक्ष्मीः प्रचोदयात् ॥
மஹாலக்ஷ்ம்யைச்ச வித்மஹே, விஷ்ணு பத்னைய்ஸ்ச தீமஹி, தன்னோ லக்ஷ்மீ: ப்ரச்சோதயாத்.

ऐं क्लीं सौः श्री कामेश्वर कामेश्वरीम् अनन्तकोटि प्रदक्षिणा नमस्कारान् समर्पयामि ॥
ஐம் க்லீம் ஸௌ: பரிவார தேவதா சமேத ஸ்ரீமத் காமேஷ்வர காமேஷ்வரீம் நம:
அன்ந்தானந்த சதஸஹஸ்ர ஸஹஸ்ரகோடி ப்ரதிக்ஷண நமஸ்காரான் கல்பயாமி நம:



18. அபராத க்ஷமாபணம்.

பூசையும் அறியேன் உன்னைப் புகழ்தலும் அறியேன் உன்பால்
நேசமும் இல்லேன் நிற்கு நேரிலாக் கருணை யுள்ளாய்
ஆசையால் லலிதா தேவீ ! அறிந்தவா செய்தேன் பூஜை
ஈசருக் கெல்லாம் ஈசீ ! ஏற்றருள் செய்வாய் நீயே

मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वर । यत्पूजितं मयादेव परिपूर्णं तदस्तु मे ॥
மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் மஹேஷ்வரீ | யத்பூஜிதம் மயா தேவி பரிபூர்ணம் ததஸ்து மே ||

அபராத ஸஹஸ்ரானி க்ரியந்தே ஹர்னிஸம் மயா | தாஸோயமிதி மாம் மத்வ க்ஷமஸ்வ பரமேஷ்வரீ ||

அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ ஸரணம் மம: | தஸ்மாத் காருண்ய பாவேன லோக க்ஷேமம் சதா குரு ||



19. बलिदानम् .. பலி

ॐ ह्रीं सर्वविघ्नकृद्भ्यः सर्वभूतेभ्यो हुं फट् स्वाहा।.
ஸர்வ விக்ன க்ருத்ப்யோ ஓம் ஹ்ரீம் ஹூம் ஃபட் ஸ்வாஹ:



20. ப்ரார்த்தனை.

ஈசரும் தேவர் சித்தர் இருடிகள் முனிவர் சக்தி
மாசரும் யோக ரெல்லாம் மகிமைசேர் லலிதையுன்னைப்
மசைசெய் திஷ்டசித்தி புகழொடு பெற்றா ரென்றால்
ஆசைகொண் டுன்னைப் போற்றும் அடியவர் அடையா துண்டோ !

वन्दिताङ्घ्रियुके देवि सर्वसौभाग्यदायिनि। रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि॥

உன் பாதங்களைப் பற்றுகின்றேன். என் பாவங்களைப் போக்கிடுவாய், என் நாவில் உன் நாமம் தினந்தோறும் நான் துதிக்க எந்நாளும் எழுந்தருள்வாய், அகிலேழும் காத்திடுவாய், ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி தாயே.

காமேஷ்வரீ ஜனனி, காமேஷ்வரோ ஜனக:, தவசரணௌ மமசரணம் |
காமேஷ்வரீ ஜனனீ தவ சரணௌ மம சரணம். ||

காமேஷ்வர ஜனக காமேஷ்வரீ ஜனனி, குரு லோகே க்ஷேமம் |
காமேஷ்வரீ ஜனனீ குரு லோகே ஸாந்திம் ||

॥ शुभमस्तु ॥. சுபமஸ்து



தோத்திரப்பாக்கள் அர்த்தம் அறிந்து ஜெபிக்கப்பட வேண்டியவை, ‘தத் ஜெப; ததார்த்த பாவனம்” அர்த்தம் அறிந்து தியானிக்கப்பட வேண்டியவை.
வேத மந்திரங்கள் சரியான ஸ்வரத்தோடு ஓதப்பட வேண்டும். தப்பான ஸ்வரத்தோடு ஓதினால் அது விபரீத பலனை அளிக்கும்

न मन्त्रं नो यन्त्रं तदपि च न जाने स्तुतिमहो न चाह्वानं ध्यानं तदपि च न जाने स्तुतिकथाः ।
न जाने मुद्रास्ते तदपि न जाने विलपनं परं जाने मातस्त्वदनुसरणं क्लेशहरणम् ॥

ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |
ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்

மந்திரங்களை, தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம் செய்யும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். எந்த மந்திரத்தை உபதேஸம் பெருகிறீர்களோ, அம்மந்திரம் உங்கள் குருவிற்கும் சித்தியாயிருக்க வேண்டும். இல்லையெனில், அந்த உபதேஸத்தால், உங்களுக்கும், உபதேஸித்தவருக்கும் இன்னலே விழையும்.

ஒரு மந்திரத்தை ஓதுங்கால், அக்ஷரப் பிழையோ, ஸ்வரத்தில் பிழையோ, வேறேனும் தவறோ ஏற்பட்டால், எஜமானனுக்கே தீங்கு விளைவிக்கும்.

*****
இதில் காணப்படுபவை யாவும் வேத உபநிஷத் மற்றும் பெரியோர்களால் கண்டுகொண்ட ஆழமான விஷயங்களை, அருளாளர்களின் கூற்றுகளை சொல்லக்கேட்டும், பார்த்தும், படித்தும், உணர்ந்தும், அந்த உணர்விலிருந்து என் நினைவுக்கு வந்தவை. அவை யாவும் அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து எழுதப்பட்டவை தான்.
அனைத்து வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். அறிந்த ஆன்மீக விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.
*****

Sunday, October 25, 2015

ஒம் நமசிவாய ..... ॐ नमः शिवाय

.....

ॐ नमो भगवते रुद्राय । ॐ नम: शिवाय।।
ॐ नमः शिवाय, शिवाय नमः ॐ .. ஓம் நம சிவாய, சிவாய நம ஓம்

காலை மாலை இருவேளை "ஒம் நமசிவாய ... ॐ नमः शिवाय" சொல்ல சொல்ல நாற்றுக்கிடையே களை பறித்து எரியப்படுவது போல் தூய ஆத்மாவின் உன்னத தன்மையை மாசுபடுத்தும் கர்மவினை பதிவுகள் ஒவ்வொன்றாக பிடுங்கி ஏறியப்படுகின்றன.

"ஒம் நமசிவாய ... ॐ नमः शिवाय" ஒரு சாதரண எழுத்துக்கள் அல்ல. ஈடுபாடு கொண்டு தொடர்ந்து உச்சரிக்க உச்சரிக்க நல்ல அதிர்வுள்ள அலைகளை உச்சரிப்பவர் உடல் முழுவதும், உள்ளம் முழுவதும் சுழலசெய்கிறது. யாரொருவர் தொடர்ந்து ஈடுபாடுடன் சிவ மந்திரத்தை உச்சரிகிறார்களோ அவர்கள் கர்மவினை பதிவுகள் அன்றுமுதல் வேரறுக்கப்படுகின்றன. நம்மைசுற்றி எப்பொழுதும் இந்த மந்திரம் ஒரு அதிர்வு அலைகளை தந்துகொண்டேயிருக்கும்.

இதை உணர்ந்தால் மனம் நிம்மதி பெரும், அமைதி பெரும். இன்றைய காலகட்டங்களுக்கு தகுந்தார் போல நமது வாழ்வியல் நிகழ்வுகள் சீராக இயங்க ஒத்துழைப்பும், யாருமே தர இயலாத ஒரு தீர்வும் தரும். இறை அலைகள் சூழ சூழ மாயை அலைகள் விலகி தடை அகன்று செல்லும் வழியை மிக அழகாக உணர்த்தும். அதன் தாத்பரியத்தை நன்கு உணர்ந்து வாழ்வில் எல்லா நன்மைகளையும் பெறவேண்டும்

மனதை மெல்ல மெல்ல சிவத்தை நோக்கி, அன்பின் அலைகளை நோக்கி, செலுத்த செலுத்த, ஒரு சிறிய அமைதி தென்படும். அவ்வாறே அதன் மூலம் நோக்கி செல்ல செல்ல ஒரு காட்டாறு வெள்ளம் போல் உருத்திரண்ட சக்தி ஒன்று அழைத்துச்செல்லும். அந்த உருத்திரண்ட சக்தியை நன்கு உள்வாங்கி, அப்படியே நம்முள் நிலைத்திருக்க பழக பேரானந்தம் கவ்விக்கொள்ளும்.

எங்கெங்கும் விரியும் பிரபஞ்ச நாயகனின் ஆற்றல், அன்பின் அலைகள் நிறைந்த செறிவு, ஈர்ப்பு எனும் ஆற்றல், காரிருள் கட்டுக்கடங்கா ஆற்றல், இவனுள் உள்ள அன்பே இத்தனை ஈர்ப்பிற்கும் காரணம். இந்த ஈர்ப்பு அலைகளை தினந்தோறும் உணரவில்லையெனில் ஏதோ ஒன்றை இழந்தது போன்ற ஒரு ஏக்கம். ஏனெனில் அந்த அளவுக்கு இவன் நம்முள் பிண்ணிப்பிணைந்துள்ளான். இவன் இல்லை எனில் பஞ்ச பூதங்கள் இல்லை, பஞ்ச பூதங்கள் இல்லை எனில் நாம் இல்லை. சூட்சுமமாகிய சிவத்தில் மூழ்க மூழ்க தம் நிலை கரைந்து ஒன்றுமில்லாமல் போகிறது.

சிவனைபற்றி நினைக்கும்போதே எத்தனை அன்புஅலைகள்.
பரிசிப்பது, எத்தனை சுகம் இறைவா.
எம்முள் நிந்தன் அன்பு கலந்தஅலைகள் மெல்லமெல்ல கரைந்து ஆட்கொள்கிறதே., இறைவா.
மாபெரும் பிரபஞ்ச ஆற்றலே, அணுவிலும் சிறியோனே, கற்பனைக்கும் அப்பாலும் விரிந்துகொண்டேஇருக்கும் ஆழ்ந்து அகண்ட பிரபஞ்சமே, காரிருள் சூழ்ந்த பேரருளே, .வெட்டவெளியே, சங்கினும் தூய வெண்மை நிறமுடையோனே, பேரொளியே, எங்கும் நீக்கமற நிறைந்தோனே, எம்நாயகனே, எம்முள் என்றும் உம் திவ்ய தரிசனம் காண வழிவகை செய்யுங்கள் இறைவனே.

..... அருளாளர்களின் கூற்றுகளை படித்து உணர்ந்து, அந்த உணர்விலிருந்து என் நினைவுக்கு வந்து, அவை அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து எழுதப்பட்டவை.

Friday, October 23, 2015

ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி காஞ்சி மஹா பெரியவா

.....

மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரம்.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழாதான் பிரசித்தம்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.

கிருஷ்ணர் இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள்.

கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.

கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.

கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் ``அஷ்டமி ரோகிணி'' என்றழைக்கிறார்கள்.

கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது.

கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.

கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.

கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற ``கீதகோவிந்தம்'', ``ஸ்ரீமந் நாராயணீயம்'', ``கிருஷ்ண கர்ணாம்ருதம்'' ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும்.

கிருஷ்ணர் ஜெயந்தியன்று சிறுவர் சிறுமிகளை கண்ணன், ராதைகள் வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்துசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்ம சிலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.

விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும். மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன் தீரும்.

தொழில் அதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கூடும். கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும்.

கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.

கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.

பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். அந்த பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.

"ஓம் நமோ பகவதே வாசுதேவாயா" என்று ஜெபித்தால் கிருஷ்ணர் பார்வைபடும்.

ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா தலத்தில் அருள்புரியும் கிருஷ்ணரான ஸ்ரீநாத்ஜீக்கு என்னென்ன நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர்.
பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, லட்டு, இனிப்பு பூரிகள், மோர்க்குழம்பு ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள்.

துவாரகையில் கோவில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு துவாரகீசன் என்று பெயர். ஜகத் மந்திர் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் பிரதான வாசலின் பெயர் சுவர்க்க துவாரம். இது எந்த நேரமும் திறந்தே இருக்கும். இதைதாண்டி சென்றால் மோட்ச துவாரம் வரும். அதையும் தாண்டி சென்றால்தான் கண்ணன் தரிசனம் கிடைக்கும்.

கண்ணனின் லீலைகளை விளக்கும் `கர்பா' என்ற நாட்டியம் குஜராத்தில் பிரபலம. இது தமிழ் நாட்டு கும்மி, கோலாட்டம் போல் நடத்தப்படுகிறது. நீராடும் கோபியர்களின் ஆடைகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்லுதல், வெண்ணெய் திருடி உண்ணுதல் போன்ற கண்ணன் புரிந்த லீலைகள், அந்த நாட்டியத்தின் மூலம் அழகாக எடுத்துரைக்கப்படுகின்றன.

உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் பூஜைக்குரிய பொருட்கள் வாங்கும் போது மரத்தாலான மத்து ஒன்றையும் வாங்கும் பழக்கம் பக்தர்களுக்கு உண்டு. உடுப்பியை அன்னப்பிரம்மா என்றும், பண்டரி புரத்தை நாத பிரம்மா என்றும் போற்றுகின்றனர்.

கேரளாவில், ஆலப்புழை அருகேயுள்ள அம்பலம்புழை ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் கிழக்கு நோக்கி அருள்கிறார் கிருஷ்ணன். இவருக்கு பால், பாயாசம், நைவேத்தியம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு ஒரு லிட்டர் பாலில் இரண்டரை கிலோ சீனி கலந்து பாலை சுண்டக்காய்ச்சி பால் பாயாசம் தயாரிக்கின்றனர்.

குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்த தலமான குருவாயூர் உள்ள உன்னிக் கிருஷ்ணன் விக்கிரகம் பாதாள அஞ்சனம் என்னும் அபூர்வ மூலிகை பொருளால் ஆனது.

வைணவத் திருத்தலங்களில் பெருமாள் சயன கோலத்தில் சேவை சாதிப்பது போல் முக்தி தரும் திருத்தலமாக துவாரகையில் அமைந்துள்ளது கிருஷ்ணன் கோவில். பகவான் கிருஷ்ணர் இங்கு சயனக் கோலத்தில் அருள்புரிகிறார்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதம் இருந்து கண்ணனை வழிபடுவார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.

மதுராவில் தேவகி-வசுதேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்தார் கிருஷ்ணர். அவர் பிறந்த இடம் ஒரு சிறிய சிறைச்சாலை. தற்போது, அந்த இடத்திற்கு மேல் `கத்ர கேஷப்தேவ்' என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

கிருஷ்ண வழிபாடு நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. கிருஷ்ணனைப் பற்றிய மிகப் பழமை வாய்ந்த ஆதாரம் ரிக்வேதத்தில் உள்ளது. இந்திரனுடன் கிருஷ்ணர் போரிட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

சாந்தோக்ய உபநிஷத்தில் கிருஷ்ணன் தேவகியின் மகன் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

அர்த்த சாஸ்திரத்தை எழுதிய சாணக்கியர், மருத்துவ தொழிலை தொடங்குபவர்கள் கிருஷ்ணனை வழிபட்ட பிறகே தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.

அலெக்சாண்டருடன் போரிட்டு வென்ற போரஸ் (புருஷோத்தமர்) தனது படைகளுக்கு முன்னாள் கிருஷ்ணனின் உருவத்தை நிறுத்தியிருந்தார். போரில் வெற்றி பெற கிருஷ்ணனே காரணம் என கருதினார்.

யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக மெகஸ்தானிஸ் தனது வரலாற்று குறிப்புகளில் எழுதியுள்ளார்.

சிலப்பதி காரத்தில் கிருஷ்ணனின் அண்ணன் பலராமன் என்றும், மனைவி நப்பின்னை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நப்பின்னை யாதவர் குலத்தைச் சேர்ந்தவள் என்றும், ராதையை கிருஷ்ணனின் காதலி என்றும், ராதை மற்றும் ருக்மணியை விட நப்பின்னை மேன்மையானவள் என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. நப்பின்னையை ஆழ்வார்களும் பாராட்டியுள்ளனர்.

ஒரு சமயம் அசுரர்கள் சூரியனை தடுத்து மறைத்து விட்டால் பூமி இருளடைந்து தவித்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா சூரியனை ஆகாயத்தில் நிலைக்கச் செய்ததாக புறநானூறு குறிப்பிடுகிறது.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வேணுகோபாலன் ஆலயத்தில் உள்ள வேணுகோபாலன் சிலை நேபாளம் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜெயந்தியன்று இங்கு பெருமாளுக்கு கண்திறப்பு, சங்கில் பால் புகட்டும் வைபவங்களும் நடக்கின்றன.

செங்கத்தில் பத்மாவதி ஆண்டாளுடன் கண்ணன் தரிசனம் தருகிறார். பரம பக்தனான ஏழைக்கு புதையலைக் காட்டிய பெருமாள் இவர்.

கண்ணன், ராஜகோபாலனாக செங்கமலவள்ளி நாச்சியாருடன் அருளும் கோயில் கடலூர், புதுப் பாளையத்தில் உள்ளது. திருப்பதி பெருமாளுக்கான காணிக்கைகளை இங்கு சேர்க்கலாம்.

மூலவர் கோபிநாதராகவும், உற்சவர் கிருஷ்ண ராகவும், திண்டுக்கல், ரெட்டியார் சத்திரத்தில் அருள்கிறார்கள். இந்த கண்ணன் கால்நடைகளை காப்பதாக ஐதிகம்.

கண்ணன் பாமா-ருக்மிணியுடன் அருளும் ஆலயம் மதுரை குராïர் - கள்ளிக்குடியில் உள்ளது. இங்குள்ள நந்தவனத்திலுள்ள புளியமரம் பூப்பதும், காய்ப்பதும் இல்லை. குழந்தைகள் கல்வியில் சிறக்க, இங்கே மாவிளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

காஞ்சிபுரம், மணிமங்கலத்தில் ராஜகோபாலசுவாமி, செங்மலவல்லித் தாயாருடன் கோயில் கொண்டுள்ளார். பெருமாள் இடது கையில் சக்கரமும் வலது கையில் சங்கும் ஏந்தியிருப்பது அதிசயம்.

மதுரை - அருப்புக்கோட்டை பாதையில் கம்பிக்குடியில் கோயில் கொண்டிருக்கும் வேணுகோபாலசுவாமி, நோயினால் துன்புறும் குழந்தைகளை தெய்வீக மருத்துவனாகக் காப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.


..... ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவருக்கு மிக்க நன்றி.

அஞ்சும் சிவபெருமானும்

.....

எல்லாம் அஞ்சு தான் எம்பெருமானுக்கு ...

1. பஞ்ச பூதங்கள்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்

2. பஞ்சாட்சரம்

நமசிவாய - தூல பஞ்சாட்சரம்
சிவாயநம - சூக்கும பஞ்சாட்சரம்
சிவயசிவ - அதிசூக்கும பஞ்சாட்சரம்
சிவசிவ - காரண பஞ்சாட்சரம்
சி - மகா காரண பஞ்சாட்சரம்

3. சிவமூர்த்தங்கள்

பைரவர் - வக்கிர மூர்த்தி
தட்சிணாமூர்த்தி - சாந்த மூர்த்தி
பிச்சாடனர் - வசீகர மூர்த்தி
நடராசர் - ஆனந்த மூர்த்தி
சோமாஸ்கந்தர் - கருணா மூர்த்தி

4. பஞ்சலிங்க சேத்திரங்கள்

முக்திலிங்கம் - கேதாரம்
வரலிங்கம் - நேபாளம்
போகலிங்கம் - சிருங்கேரி
ஏகலிங்கம் - காஞ்சி
மோட்சலிங்கம் - சிதம்பரம்

5. பஞ்சவனதலங்கள்

முல்லை வனம் - திருக்கருகாவூர்
பாதிரி வனம் - அவளிவணல்லூர்
வன்னிவனம் - அரதைபெரும்பாழி
பூளை வனம் - திருஇரும்பூளை
வில்வ வனம் - திருக்கொள்ளம்புதூர்

6. பஞ்ச ஆரண்ய தலங்கள்

இலந்தைக்காடு - திருவெண்பாக்கம்
மூங்கில் காடு - திருப்பாசூர்
ஈக்காடு - திருவேப்பூர்
ஆலங்காடு - திருவாலங்காடு
தர்ப்பைக்காடு - திருவிற்குடி

7. பஞ்ச சபைகள்

திருவாலங்காடு - இரத்தின சபை
சிதம்பரம் - பொன் சபை
மதுரை - வெள்ளி சபை
திருநெல்வேலி - தாமிர சபை
திருக்குற்றாலம் - சித்திர சபை

8. ஐந்து முகங்கள்

ஈசானம் - மேல் நோக்கி
தத்புருடம் - கிழக்கு
.அகோரம் - தெற்கு
வாம தேவம் - வடக்கு
சத்யோசாதம் - மேற்கு

9. ஐந்தொழில்கள்

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்

10. ஐந்து தாண்டவங்கள்

காளிகா தாண்டவம், சந்தியா தாண்டவம், திரிபுரத் தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், ஆனந்த தாண்டவம்

11. பஞ்சபூத தலங்கள்

நிலம் - திருவாரூர்
நீர் - திருவானைக்கா
நெருப்பு - திருவண்ணாமலை
காற்று - திருக்காளத்தி
ஆகாயம் - தில்லை

12. இறைவனும் பஞ்சபூதமும்

நிலம் - 5 வகை பண்புகளையுடையது ( மணம், சுவை, ஒளி, ஊறு, ஓசை )
நீர் - 4 வகை பண்புகளையுடையது ( சுவை, ஒளி, ஊறு, ஓசை )
நெருப்பு - 3 வகை பண்புகளையுடையது. ( ஒளி, ஊறு, ஓசை )
காற்று - 2 வகை பண்புகளையுடையது. ( ஊறு, ஓசை )
ஆகாயம் - 1 வகை பண்புகளையுடையது. ( ஓசை )

13. ஆன் ஐந்து

பால், தயிர், நெய், கோமியம், கோசலம்

14. ஐங்கலைகள்

நிவர்த்தி கலை, பிரதிட்டை கலை, வித்தை கலை, சாந்தி கலை, சாந்தி அதீத கலை

15. பஞ்ச வில்வம்

நொச்சி, விளா, வில்வம், கிளுவை, மாவிலங்கம்

16. ஐந்து நிறங்கள்

ஈசானம் - மேல் நோக்கி - பளிங்கு நிறம்
தத்புருடம் - கிழக்கு - பொன் நிறம்
அகோரம் - தெற்கு - கருமை நிறம்
வாம தேவம் - வடக்கு - சிவப்பு நிறம்
சத்யோசாதம் - மேற்கு - வெண்மை நிறம்

17. பஞ்ச புராணம்

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்

18. இறைவன் விரும்ப நாம் செய்யும் ஐந்து

திருநீறு பூசுதல், உருத்ராட்சம் அணிதல், பஞ்சாட்சரம் ஜெபித்தல், வில்வ அர்ச்சனை புரிதல், திருமுறை ஓதுதல்

19. பஞ்சோபசாரம்

சந்தனமிடல், மலர் தூவி அர்ச்சித்தல், தூபமிடல், தீபமிடல், அமுதூட்டல்

.....

தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம்

ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். வலைப்பதிவருக்கு மிக்க நன்றி.

Tuesday, October 20, 2015

வைத்தீஸ்வரன் கோயில்

...

அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்.

எங்கள் குடும்பத்தினருக்கு இத்தலத்து அம்பாள் சுவாமி, ஸ்ரீ தையல்நாயகி ஸமேத ஸ்ரீ வைத்தியநாதர், திருமாந்துறைக்கு அடுத்த குலதெய்வம்.

சுமார் 2000 வருடங்களுக்கு முன் தோன்றிய 'காமிக ஆகமம்' உடைய பழமை ஆலயம். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 16வது தலம்.

இதன் புராண பெயர், புள்ளிருக்குவேளூர்.
புள் (ஜடாயு). இருக்கு (ரிக்வேதம்), வேள் (முருகன்), ஊர் (சூரியன்) ஆகிய இந்நால்வரும் பூஜித்ததால் புள்ளிருக்கு வேளூர் எனும் பெயர் கொண்டது.
மற்றும் ஜடாயு புரி, கந்தபுரி, வேதபுரி என்றும், அங்காரகன் வழிபட்டமையால் அங்காரகபுரம் என்றும், அம்பிகையைப் பூஜித்தமையால் அம்பிகாபுரம் எனவும் அழைக்கப்பெறுகிறது.

இத்தலத்தை பாடிய அடியார்கள் ...
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், குமரகுருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள்

இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும்.

தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இங்கு உடம்பில் ஏற்படும் குறைபாடுகள் நீங்கி நலம் பெறலாம். இங்கு தரும் புனுகு எண்ணெய் வாங்கி பூசிக்கொள்ள உடற்பிணி, உடம்பில் கட்டிகள், பருக்கள், வடுக்கள் ஆகியவை நீங்கும்.

தினமும் அர்த்த ஜாமத்தில் முத்துகுமார சுவாமிக்கு தீபாராதனை நடக்கும். செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் அர்த்தசாமபூஜையில் முருகனின் திருவடிகளில் சாத்தப்பெறும் நேத்திரப்படி சந்தனமும் திருநீறும் நோய்கள் தீர்க்க வல்லது. செவ்வாய் தோஷத்தால் பாதிப்படைந்தவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வைத்தியநாத சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். இவரது சன்னதியில் தரப்படும் வைத்தியநாதர் மருந்தை வாங்கி தினமும் சாப்பிட்டு வந்தால் தீராத நோய்கள் பல தீரும்.

தல வரலாறு:

அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்தது. அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. வைத்தீசுவரன் கோயில் சென்று ஒருமண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு வைத்தியநாதசுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று கேட்டது. இதையடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது. இந்த வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்தபோது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைல நாயகி என்று பெயர் வந்தது.

இங்கு மொத்தம் ஐந்து சந்நிதிகள் உள்ளன.

1. கற்பக விநாயகர். இவரை வழிபட்டால் என்ன வரம் கேட்டாலும் தருவார்.

2. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அங்காரகனை வழிபட்டால் திருமண வரம் கிடைக்கப் பெறுவர்.

3. வைத்தியநாதசுவாமி சர்வ ரோக நிவாரணி. இவரை வணங்கினால் தீராத பிணிகள் எல்லாம் தீரும்.

4. செல்வ முத்துக் குமரர் என்ற முருகப்பெருமானை வணங்கினால் புத்திர பாக்கியம் தொழில் விருத்தி கிடைக்கும்.

5. தையல் நாயகி அம்பாளை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோஷம் என்ற குறை நீங்கும்.


கோயில் அமைப்பு:

தெற்கில் கணேசன் திகழ் மேற்கில் பைரவரும். தொக்கவடக்கில் தொடர்காளிமிக்க கிழக்கு உள்ளிருக்கும் வீரனையும் உற்றுப் பணிந்துய்ந்தேன். புள்ளிருக்கு வேளூரிற்போய்.

எனும் பாடலின் மூலம் வைத்தியநாத ஸ்வாமி ஆலயத்தைத் தெற்கில் கணபதியும்,மேற்கில் பைரவரும், வடக்கில் காளியும், கிழக்கில் வீரபத்திரரும் காவல் புரிகின்றனர் என்று அறியலாம்.

தல விருட்சம்:
கிழக்குக் கோபுர வாயிலில் உள்ள வேம்பு தல விருட்சமாகும். இதனை ‘வேம்படிமால்’ என்கின்றனர். ஆதிவைத்தியநாதபுரம் இதுதான் என்பர்.

இத்தல தீர்த்தம், சித்தாமிர்த தீர்த்தம்.

இத்தல இறைவனுக்கு சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு பல வரங்கள் பெற்றனர். அப்போது சிந்திய அமிர்தம் இங்குள்ள தீர்த்த குளத்தில் கலந்துள்ளது. எனவே இக்குளம் சித்தாமிர்த தீர்த்தம் எனப்படுகிறது. உடலில் ஏற்படும் அனைத்து வகையான நோய்களுக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடினால் குணமாகும். இதில் 18 தீர்த்தங்கள் கலந்துள்ளன.

விசேஷமான சித்தாமிர்த தீர்த்தம் நான்கு புரங்களிலும் மண்டபத்தோடும் படிக்கட்டுகளோடும் நடுவில் நீராழி மண்டபத்தோடும் விளங்குகின்றது. இங்கே கிருத யுகத்தில் காமதேனு இறைவனைத் தன் முலைப்பால் கொண்டு திருமஞ்சனம் ஆட்டிய சம்பவம் நிகழ்ந்தது. அதுவே புனித தீர்த்தமாக பெருகி இங்கு அமைந்ததென்பர். இதன் காரணமாக கோக்ஷர தீர்த்தம் என்று பெயர்ப் பெறலாயிற்று.

சதானந்த முனிவர் இங்குள்ள தீர்த்த கரையில் தவம் இருந்த போது, தவளையை பாம்பு விழுங்க முயற்சித்து, இவரது தவத்திற்கு இடையூறு செய்தது. கோபத்தில் இவர் விடுத்த சாபத்தினால் இந்த தீர்த்தத்தில் பாம்பு, தவளை இருப்பதில்லை.

இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். நோய்தீரக் குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும் பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் இன்றும் உள்ள ஒரு பிராத்தனை வழக்கம்.

சித்தாமிர்த தீர்த்தம் தவிர கோதண்ட தீர்த்தம், கௌதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், அங்கசந்தனத் தீர்த்தம், முனிவர் தீர்த்தம் என்று வேறு தீர்த்தங்களும் இங்கு உள.


நோய் தீர்க்கும் திருச்சாந்து ...

4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமை பீடம் இது. இங்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு "திருச்சாந்து' எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் குணமாகும். தோல் நோய்களுக்கு, இங்குள்ள புனுகு எண்ணெய் வாங்கி தேய்த்து நீராடுகின்றனர்.

வைத்தியநாதர் தன்னை வணங்கும் மக்களின் சாதாரண வியாதிகளை மட்டுமின்றி, பிறவிப்பிணியையே தீர்த்து விடுபவர். இவரை வணங்கினால் மன அமைதி, வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, திருமண பாக்கியம், குழந்தை வரம், தோஷ நிவர்த்தி ஆகியன உண்டாகும்.

கோயிலின் கிழக்கேயுள்ள நுழைவிடத்தில், ஆதிவைத்தியநாதர் அருள்பாலிக்கிறார். மேற்கு பார்த்த சிவன் சன்னதியை தரிசித்தால், அது ஆயிரம் கிழக்கு பார்த்த சிவன் சன்னதிகளை தரிசித்த பலனைத்தரும் என்பது ஐதீகம். வைத்தியநாதரும் மேற்கு நோக்கி உள்ளார்.

முருகப்பெருமான் இறைவனை வழிபட்டு சூரனை அழிக்க வேல் வாங்கிய தலம். இராமர் வழிபட்டு அருள் நலமுற்ற தலம்.

செவ்வாய் தோஷ நிவர்த்தி ...

இந்தக் கோயிலிலுள்ள அங்காரகன் சன்னதியில் செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை மற்றும் பல சிரமங்களை அனுபவிப்போருக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. நிலம் வாங்க, கடன் தொல்லை நீங்க, மூட்டு வலி குணமாக இவரை வணங்குவது சிறப்பு.

ஜடாயு குண்டம் ..

இத்தலத்தில் சம்பாதி ஜடாயு என்ற கழுகரசர்கள் இறைவனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். ஜடாயுவின் வேண்டுகோளின்படி இராமபிரான் இத்தலத்தில் (விபூதி குண்டத்தில்) சிதையடுக்கிச் ஜடாயுவின் உடலை வைத்து தகனம் செய்ததனால் இவ்விடம் ஜடாயு குண்டம் எனப்பட்டது.

வீரசேனன் என்ற அரசன் சயரோத்தினால் பீடிக்கப்பெற்ற சித்திர சேனன் என்ற தன் மகனுடன் இத்தலத்திற்கு வந்து நீராடி இக்குண்டத்திற்கு அதிரசம் வடை முதலியன நிவேதனம் செய்து வேதிகையையும் பொன்னால் திருப்பணி செய்து குண்டத்திலுள்ள நீற்றை அள்ளி எடுத்துத் தானும் அணிந்து தன் புதல்வனுக்கும் அணிவித்து நோய் நீங்கப்பெற்று நலமுற்றான்.

செல்வ முத்துக்குமாரர்:

வைத்தியநாதருக்கும் தையல்நாயகிக்கும் செல்லப்பிள்ளையாதலால், இங்குள்ள முருகன் "செல்வ முத்துக்குமாரர்' என அழைக்கப்படுகிறார். சூரபத்மனை அழிப்பதற்காக இத்தல இறைவனை பூஜித்து வரம் பெற்றுள்ளார்.
செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் தினமும் நடக்கும் அர்த்தஜாம பூஜையின் போது புனுகு, பச்சைக்கற்பூரம், சந்தனம், எலுமிச்சை, பன்னீர், புஷ்பம், பால் சாதம், பால் ஆகியவற்றுடன் விசேஷ பூஜை செய்யப்படும்.
முருகன் திருவடியில் சாத்தப்படும் சந்தனத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். முருகனுக்கு முக்கியத்துவம் உள்ள தலம் என்பதால், இங்கு அனைத்து விழாக்களும் முத்துக்குமார சுவாமிக்கு தான். தினமும் காலையிலும், அர்த்தஜாம பூஜையின் போதும் முதலில் முருகனுக்கு பூஜை செய்த பிறகே, சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும்.


இத்தலத்தில் நவகிரகங்கள் வரிசையாக இருக்கும். எல்லா தலங்களிலும் சுவாமிக்கு முன்புற பிரகாரத்தில்தான் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் நவகிரகங்கள் சுற்றுப்பிரகாரத்தில் சுவாமிக்கு பின்புறம் உள்ளது. இராமர் பூஜித்த தலம் இது.

தையல் நாயகி அம்மனை வணங்கினால் குழந்தைகளுக்கு உண்டாகும் பாலதோஷம் நீங்கும். செவ்வாய்க் கிழமைகளில் ஆடு வாகனத்தில் அங்காரகன் எழுந்தருள்வார்.

நவக்கிரகங்களுக்கு அடுத்தாற்போல் 63 நாயன்மார்கள், ஸப்த கன்னியர் ஆகியோரையும் மற்றும் ஆயுர்வேதத்தின் தலைவனான தன்வந்திரி சித்தர் விஷ்ணு ஸ்வரூபத்தில் அமர்ந்திருக்கும் வடிவத்தையும் காணலாம். துர்க்கை மற்றும் சஹஸ்ர லிங்கமும் விசேஷமானவை.


..... சொல்லக்கேட்டும், பார்த்தும், படித்தும், உணர்ந்தும், அந்த உணர்விலிருந்து என் நினைவுக்கு வந்தவை இவை யாவும்.





Monday, October 19, 2015

नारायण स्तोत्रम्

...

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

करुणापारावार! वरुणालयगंभीर!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

घननीरदसंकाश! कृतकलिकल्मषनाशन!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

यमुनातीरविहार! धृतकौस्तुभमणिहार!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

पीताम्बरपरिधान! सुरकल्याणनिधान!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

मञ्जुलगुञ्जाभूष! मायामानुषवेष!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

राधाधरमधुरसिक! रजनिकरकुलतिलक!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

मुरलीगानविनोद! वेदस्तुतिभूपाद!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

बर्हिनिबर्हापीड! नटनाटकफणिक्रीड!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

वारिजभूषाभरण! वारिजपुत्रीरमण!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

जलरुहसन्निभनेत्र! जगदारंभकसूत्र!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

पातकरजनीसंहार! करुणालय मामुद्धर

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

अघबकक्षय कंसारे! केशव कृष्ण मुरारे!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

हाटकनिभपीताम्बर! अभयं कुरु मे मावर!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

दशरथराजकुमार! दानवमदसंहार!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

गोवर्धनगिरिरमण! गोपीमानसहरण!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

सरयूतीरविहार! सज्जनऋषिमन्दार!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

विश्वामित्रमखत्र! विविधपरासुचरित्र!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

ध्वजवज्राङ्कुशपाद! धरणिसुतासहमोद!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

जनकसुताप्रतिपाल! जयजयसंसृतिलील!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

दशरथवाग्धृतिभार! दण्डकवनसञ्चार!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

मुष्टिकचाणूरसंहार! मुनिमानसविहार!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

बालिविनिग्रहशौर्य! वरसुग्रीवहितार्य!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

मां मुरलीधरधीवर! पालय पालय श्रीवर!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

जलनिधिबन्धनधीर! रावणकण्ठविदार!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

ताटीमददलनाढ्य! नटगुणविधगानाढ्य!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

गौतमपत्नीपूजन! करुणाघनावलोकन!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

संभ्रमसीताहार! साकेतपुरविहार!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

अचलोद्धृतिचञ्चत्कर! भक्तानुग्रहतत्पर!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥

नैगमगानविनोद! रक्षःसुतप्रह्लाद!

नारायण नारायण जय गोविन्द हरे। नारायण नारायण जय गोपाल हरे॥


Sunday, October 18, 2015

எந்த காரியத்துக்கும் ராமாயண பாராயணம்

...

வால்மீகி முனிவர் அருளிய ஸ்ரீமத் ராமாயணத்திலுள்ள ஒவ்வொரு காண்டத்திலும் சிற்சில ஸர்க்கங்களை பாராயணம் செய்தால் ஒவ்வொரு காரியமும் சுலபமாக நிறைவேறும் என்று கூறப்பட்டுள்ளது.

திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க ' பாலகாண்டத்தில் சீதா கல்யாணத்தை ' காலை, மாலை இரு வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.

குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை உண்டாக ' பாலகாண்டத்தில் புத்திர காமேஷ்டி பாயாஸதான பாராயண கட்டத்தை ' பாராயணம் செய்ய வேண்டும்.

சுகப்பிரசவத்திற்கு ' பாலகாண்டத்தில் ஸ்ரீ ராமாவதாரத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

கெட்ட வழியில் செல்லும் பிள்ளை திருந்தி வாழ ' அயோத்யா காண்டத்தில் கௌசல்யா ராமா ஸம்வாதத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

அரச காரியங்களiல் வெற்றி கிட்ட ' அயோத்யா காண்டத்தில் ராஜதர்மங்களை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

ஏவல், பில்லி, பேய், பிசாசு நீங்க ' சுந்தர காண்டத்தில் லங்கா விஜயத்தை ' மாலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

பித்தம் தெளிய ' சுந்தர காண்டத்தில் ஹுனுமத் சிந்தையை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

தரித்திரம் நீங்க ' சுந்தர காண்டத்தில் சீதா தரிசனத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

பிரிந்தவர் சேர ' சுந்தர காண்டத்தில் அங்குலீயக பிரதானத்தை ' காலை, மாலை இரு வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.

கெட்ட கனவுகள் வராமலிருக்க ' சுந்தர காண்டத்தில் திரிஜடை ஸ்வப்னத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

தெய்வ குற்றம் நீங்க ' சுந்தர காண்டத்தில் காகாசுர விருத்தாந்தத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

ஆபத்து நீங்க ' யுத்த காண்டத்தில் வீபிஷண சரணாகதியை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

சிறை பயம் நீங்க ' யுத்த காண்டத்தில் வீபிஷணன் சீதையை ஸ்ரீ ராமரிடம் சேர்த்ததை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

மறு பிறவியில் சகல சுகம் பெற ' யுத்த காண்டத்தில் ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

குஷ்டம் போன்ற நோய்கள் தீர ' யுத்த காண்டத்தில் ராவண கிரீட பங்கத்தை ' காலை, மாலை இரு வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.

துன்பம் நீங்க ' யுத்த காண்டத்தில் சீதா ஆஞ்சநேய ஸம்வாதத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

மோட்ச பலன் கிடைக்க ' ஆரண்ய காண்டத்தில் ஜடாயு மோட்சத்தை ' காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.

தொழிலில் இலாபம் அடைய ' அயோத்யா காண்டத்தில் யாத்ரா தானத்தை ' காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.


நன்றி: தண்டாயுதபாணி ஜோதிடர் எழுதிய "வேதங்கள் கூறும் வாழ்க்கை ரகசியம் எது? எது? "


Friday, October 16, 2015

Navratri @ our Home

....

@ Home ..





Sunday, October 11, 2015

நவராத்திரி பற்றிய குறிப்புகள்

.....

நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.

நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.

பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலு வைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.

வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.

நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்தால் சகல செல்வங்களையும் பெறலாம்.

நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.

விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.

நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும். நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.

ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.

தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும். தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது. கொலு வைத்திருப்பவர்கள் அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும். முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.

தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.

கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.

நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.

சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.

நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.

ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.

நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.

நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.

நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

நவராத்திரி 5-ம் நாளான வரும் திங்கட்கிழமை லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.

நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா, "ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம" என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.

நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.

சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.

ஸ்ரீராமர், விஷ்ணு, விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர் நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.

..... ஒரு வலைப்பூ பதிவு படித்ததில் பிடித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வலைப்பதிவருக்கு மிக்க நன்றி.

பஞ்ச குண சிவ மூர்த்திகள்

.....

பஞ்ச குணம் -

சாந்தம், ஆனந்தம், ருத்திரம், வசீகரம், கருணை என ஐந்து குணங்களையும் பஞ்ச குணம் என்கிறோம். மனிதர்களுக்கு இருப்பதைப் போல இந்தக் குணங்களை இறைவனுக்கும் பொருத்திப் பார்த்து மகிழந்தார்கள் சைவர்கள்.

ஆனந்த மூர்த்தி ...

ஆனந்தம். உலகில் வாழுகின்ற எல்லா உயிர்களுக்கும் உரியது. சிவன் தன்னுடைய ஆனந்தத்தினை வெளிபடுத்த நடனமாடும் வடவம் நடராஜர். எல்லையில்லா பெருமைகளை உடைய இந்த வடிவத்தில், சிவ ஆனந்தத்தையும், சிவ தத்துவத்தையும் ஒரு சேர உணர முடியும்.

காலமூர்த்தி ...

மக்களைக் காக்கும் பொறுப்பு கடவுடையது. அந்த மக்களைக் காக்கும் பொருட்டு ஈசன் எடுத்த வடிவமே கால பைரவர். அழகிய கோலத்துடன் காவலுக்கான மிருகம் நாயை வாகனமாகக் கொண்ட அற்புதக் கோலம். முழு சிவ வடிவத்தினை கால பைரவர் என்று வாழ்த்தி வணங்குகின்றனர்.

வசீகர மூர்த்தி ...

பிச்சாண்டவர் கோலம் வசீகரத்தின் சிகரம். தருகாவனத்தில் இருந்த முனிவர்களின் ஆணவம் அடக்க, அழகே உருவாய் முனி பத்தினிகளை பித்து பிடிக்க வைத்த வடிவம். பிக்ஷாடணர், பிச்சாண்டவர், பிச்சாண்டி, பிச்சை தேவன் என்றெல்லாம் அழைக்கப்படும் வடிவம் இது.

கருணா மூர்த்தி ...

உமையோடும், கந்தனோடும் இறைவன் குடும்ப சமேதராய்க் காட்சி அளிக்கும் திருவுருவே சோமாஸ்கந்த மூர்த்தி. இறைவன் ஒரு இனிய அன்பான கணவனாய், பாசமிக்க தந்தையாய் இருக்கும் உருவம். குடும்ப உறவுகளின் மேன்மையை உலகிற்கு உணர்த்துவதற்கான ஈசன் எடுத்த வடிவம்.

சாந்த மூர்த்தி ...

தட்சணாமூர்த்தி வடிவத்தை குரு என்று சைவர்கள் வணங்குகிறார்கள். தென் திசையை நோக்கி ஞான வடிவினில் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருப்பது இந்த வடிவின் சிறப்பு. முனிவர்களுக்கும், மக்களுக்கும் ஞான அறிவை போதிக்கும் போதகராக ஈசன் இருக்கிறார்.

..... Courtesy: Ramani..N









Tuesday, October 6, 2015

திருவண்ணாமலையின் புகழ் .....



அண்ணாமலையின் வட சிகரத்தில் ஒரு மிகப்பெரிய ஆலமரம் உள்ளது. அங்கே அருணாசல யோகியாக, அருணகிரிச் சித்தராக ஸ்ரீ அண்ணாமலையாரே தவம் செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறு இறைவனை நோக்கி இறைவனே தவம் செய்யும் ஒரே தலம் உலகில் அண்ணாமலை ஒன்று தான்.
பகவான் ரமணர் இந்த மரத்தைக் காண ஒருமுறை சென்று குளவி கொட்டியதால் அல்லலுற்றுத் திரும்பி விட்டார். யாராலும் காண முடியாத ஓரிடத்தில் இந்த விருட்சம் அமைந்திருக்கிறதாம். அங்கே பல சித்தாதி யோகியர்கள், முனிவர்கள் தவம் செய்து கொண்டிருப்பர் என்கிறார் ரமணர்.

இவர் இவ்வாறு திருவண்ணாமலையின் புகழ் பாட,
‘அண்ணாமலை அடைந்தக்கால் அனைத்துஞ் சித்திக்குமே உண்ணாமுலையாரை கை தொழுதக்கால் உன் எண்ணமெல்லாம் ஈடேறும் பொய்யொன்றுமில்லை சத்தியஞ் சொன்னோம்’’
என்று தம் அனுபவத்தை வெளிப்படுத்துகிறார் அகத்தியர்.

அகத்தியர், திருவண்ணாமலையாரை எப்போது தரிசித்தால் நற்பலன் நிரம்பப் பெறலாம் என்று சொல்லியிருப்பதைக் காணலாம்:

‘‘அண்ணாமலையாரைத் தொழத் தேவரும் வர கண்டேன் சிவனே
அயனும் மையானும் (மை போன்ற கரிய வர்ணம் கொண்ட விஷ்ணு),
இந்திரனும், மந்த ப்ரதோஷ (சனி பிரதோஷ) காலத்து வருதல் தப்பாதே
அந்நாளண்ணாமலையாரை வேண்டித் தொழ, யெண்ணிய கருமமது சித்திக்குந் திண்ணமே’’
என்கிறார் அவர்.
33 சனி பிரதோஷ நாட்களில் அண்ணாமலையாரை தொழுதால், முடியாதது என்று இப்பூமியில் எதுவும் இல்லை என்கிறது சித்தர் நாடி.

இது மட்டுமல்ல காமதேனுக் கடவுளும், கற்பக விருட்சமும், ஞானசம்பந்தன் உள்ளிட்ட நாயன்மார்களும் பௌர்ணமி திதியிலும் கார்த்திகை தீபத் திருநாளிலும் அருள்மிகு அண்ணாமலையரை தொழுகின்றனர் என்றும் கூடுதலாக விவரிக்கிறார் அகத்தியர்.

‘‘பசுத் தேவியுமெண்ணியதை யீயுந்தருவுமின்ன பிற ஞானியரு போகியருஞ் சம்பந்தனுள்ளிட்ட நாயனாரும் தொழுந் தருணமாம் கார்த்திகாயன முழுமதி தனி லண்ணாமலையாரை கை தொழுதக்கால் யெண்ணியதெல்லாஞ் சேரும். திண்ணமாய் மொழிந்த மொழி பற்றி யுய்வீரே’’ என்கிறார்.


திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக்கூடாது. அதற்கு புராணம் கூறும் காரணம் இது:

மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்ற இரணியன் மேலும் வரம்பெறும் பொருட்டு மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான். அவன் தவம் புரியும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு புனிதத் தலமாகத் தேடினாள் லீலாவதி.

அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்து நாரதர், "திருவண்ணாமலை திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் உனக்கு நல்வழி கிட்டும்!' என்று கூறி, காயத்ரி மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.

அதன்படி திருவண்ணாமலையில் காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி அவள் கிரிவலம் வருகையில், திடீரென்று அமுத புஷ்பமழை பொழியத் தொடங்கியது.

பூமியில் நடக்கும் அக்கிரமச் செயல்கள் அனைத்தையும் பூமாதேவி மிக்க பொறுமையுடன் தாங்குகிறாள். அப்படிப்பட்ட பூமாதேவியைச் சாந்தப்படுத்த இப்படிப்பட்ட மழை பொழியுமாம். இந்த மழைப்பொழிவு இறைத்தன்மையுடையது. ஒரு கோடி மழைத் துளிகளுக்குப்பின் அமுதத் துளி ஒன்று கீழே இறங்கும். இந்தத் துளி எங்கு விழுகிறதோ, அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர். விவசாயம் செழித்து வளரும். அமைதி நிலவும். அது மட்டுமின்றி, அங்கு "அமுத புஷ்பமூலிகை' என்கிற அரிய வகை தாவரம் தோன்றும்.

மழைத் துளிகள் கனமாக விழவே, பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி. எனினும், விடாமல் காயத்ரி மந்திரம் ஜெபித்தாள். அப்போது, விழுந்த அமுதத் துளி பாறையில் பட்டு, அதில் அணுவளவு அவளின் கர்ப்பப் பையையும் அடைந்தது. அதைக் கருவிலிருக்கும் பிரகலாதன் உண்டான். அந்தப் பாறையில் அமுத புஷ்ப மூலிகை தோன்றியது. அப்போது கிரிவலம் வந்த சித்தர் பெருமக்கள் இந்தக் காட்சியைக் கண்டனர். உரிய மந்திரம் சொல்லி, அந்த மூலிகையைப் பறித்த சித்தர்கள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் லீலாவதியிடம் ஆசி கூறி கொடுத்தார்கள். அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்க இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.

அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள் லீலாவதி. அதனால் அந்த மூலிகையின் சக்தி கருவை அடைந்தது. அதுதான் பின்னாளில் ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்கும் சக்தியை பிரகலாதனுக்கு வழங்கியது.

மழையும் வெயிலும் சேர்ந்து வரும்போது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் துதிகளை ஜெபித்தால் நமது வீட்டில் செல்வமழை பொழியுமாம். மழை பொழியாவிட்டாலும் மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் நற்பலன்கள் ஏற்படும். தகுந்த குருவிடம் மந்திர உபதேசம் பெற்றே காயத்ரியை ஜெபிக்க வேண்டும் என்பது விதி.

.....

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.

Monday, October 5, 2015

பைரவ வாகனத்தின் வால் பகுதியின் விசேஷம் ...


.....

பைரவ வாகனத்தின் வால் பகுதியில் அப்படி என்ன விசேஷம் விரவி உள்ளது?

பைரவ வாகனம் என்பது தர்ம தேவதையே. எம்பெருமானின் வாகனமான நந்தி மூர்த்தியாகவும் தர்ம தேவதை எழுந்தருளி உள்ளது நாம் அறிந்ததே. கிருத யுகத்தில் நான்கு கால்களில் திரமாக நின்ற தர்ம தேவதை தற்போதைய கலியுகத்தில் ஒரே ஒரு காலில் மட்டும்தான் நிற்கின்றது. எனவேதான் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற தகாத நிகழ்ச்சிகளையே நாம் சந்திக்கிறோம்.

இத்தகைய தகாத நிகழ்ச்சிகள் நம்மைத் தாக்காது நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் தர்ம தேவதையின் ஆசீர்வாத சக்திகளை நாம் பெற்றாக வேண்டும். கலியுகத்தில் பூமியில் நிலை கொண்டிருக்கும் தர்ம தேவதையின் நாலாவது கால்தான் பைரவ வாகனத்தின் வால் பகுதியாகும். நாம் பைரவ வாகனத்தின் வால் பகுதியைத் தியானித்து வழிபாடுகள் இயற்றும் அளவிற்கு நாம் தர்ம தேவதையின் அனுகிரக சக்திகளைப் பெற்றவர்கள் ஆகிறோம்.

பைரவ வாகனத்தில் வால் பகுதியைப் பொறுத்து பைரவ மூர்த்திகளின் அனுகிரக சக்திகளும் பலவிதமாய் பரிமாணம் கொள்கின்றன.

உதாரணமாக,

தர்ம சக்கர பைரவ மூர்த்தி

பைரவ வாகனத்தின் வால் பகுதி சுருட்டிக் கொண்டு வட்ட வளையம் போல் இருக்கும். இந்த பைரவ மூர்த்திகள் தர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்றழைக்கப்படுகின்றனர். பூமி சூரியனைச் சுற்றும் கால அளவை இந்த பைரவ மூர்த்திகள் நிர்ணயிப்பதால் இரவில் செய்ய வேண்டிய காரியங்கள், பகலில் செய்ய வேண்டிய காரியங்கள் போன்றவற்றில் ஏற்படும் குழப்பங்கள், அவற்றால் ஏற்படும் கால தோஷங்கள் இவற்றை இத்தகைய பைரவ மூர்த்திகள் களைகிறார்கள்.

கணவன் மனைவி இவர்களுக்கு இடையே உள்ள தாம்பத்திய உறவிற்கு இரவு நேரமே ஏற்றது. பகல் நேர புணர்ச்சி நரம்புக் கோளாறுகளையும் சந்ததிகளின் அவயவ குறைபாடுகளையும் தோற்றுவிக்கும்,

அதே போல பகலில் தூங்குவதும் உட்கார்ந்த, நின்ற நிலையில் தூங்குவதும் உடல் நலத்திற்கு உகந்ததன்று. இரவு நேர எண்ணெய்க் குளியலும் ஆரோக்கியத்தை அளிக்காது.

இரவு நேரப் பயணங்களும், இரவில் நெடு நேரம் கண் விழித்லும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

இது போன்ற பகலிரவு கர்ம மாறுபாடுகளில் ஏற்படும் தோஷங்களை ஓரளவு நிவர்த்தி செய்வதே தர்ம சக்கர பைரவ மூர்த்திகள் வழிபாடாகும்.

தர்மக் கொடி பைரவ மூர்த்தி

பைரவ வாகன மூர்த்திகளின் வால் பகுதி கொடியைப் போல் மேல் பகுதியில் வளைந்திருக்கும். இத்தகைய வாகனங்களை உடைய பைரவ மூர்த்திகள் தர்மக் கொடி பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். பதவி, செல்வாக்கு, பணம், ஆரோக்கியம் போன்ற நிலைகளில் உயர் நிலையிலிருந்து விதி வசத்தால் தாழ்ந்த நிலையை அடைந்தவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே தர்மக் கொடி பைரவ மூர்த்தி ஆவார்.

நீதிபதிகள், ஆட்சியாளர்கள், மந்திரிகள் திடீரென்று பல்வேறு காரணங்களால் தங்கள் பதவியை இழந்து வாடும்போது அவர்களை இதுவரை அண்டியிருந்த நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் மறைந்து விடுவார்கள். இது அன்றாடம் நடக்கக் கூடிய நிகழ்ச்சியாகும். ஆனால், இத்தகைய துன்பங்களால் பாதிக்கப்படும்போதுதான் அதன் உண்மை வேதனை புரிய வரும். இத்தகைய எதிர்பாராத துன்பங்களைச் சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே, தர்மக் கொடி பைரவர் ஆவார், மன அமைதியையும் தன்னம்பிக்கையையும் அளிக்க வல்லதே தர்மக் கொடி பைரவ மூர்த்தியின் வழிபாடாகும்.

பீஜ பைரவ மூர்த்தி

பைரவ மூர்த்திகளின் வாகனங்கள் வலது புறம் நோக்கியும் இடது புறம் நோக்கியும் பார்த்தவாறு அமைவதுண்டு. பைரவ மூர்த்திக்கு இடது புறம் பார்க்கும் வண்ணம் வாகனம் அமைந்த மூர்த்தி ஆடபீஜ பைரவ மூர்த்தி என்றும், பைரவ மூர்த்திக்கு வலப் புறம் பார்க்கும் வண்ணம் அமைந்த வாகனத்தை உடையவர் மகபீஜ பைரவ மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.

எண்ணிக்கை குறைவு, அடர்த்திக் குறைவு போன்ற விந்துக் குற்றங்களால் அவதியுற்று குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் மகபீஜ பைரவ மூர்த்திகளை செவ்வாய், வியாழக் கிழமைகளில் வழிபடுவதால் நற்சந்ததிகள் இறைப் பிரசாதமாக கிட்ட வாய்ப்புண்டு.

இரத்தச் சோகை, கர்பப்பை கோளாறுகள் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட தம்பதிகள் ஆடபீஜ பைரவ மூர்த்திகளை வெள்ளிக் கிழமைகள் தோறும் வணங்கி வழிபடுவதால் நற்குணம் மிக்க குழந்தைகளைப் பெற இறைவன் அருள் புரிவார்.

சுதர்ம சக்கர பைரவ மூர்த்தி

வாகனம் ஏதுமின்றி அருள்புரியும் பைரவ மூர்த்திகளும் உண்டு. இவர்கள் சுதர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். எவ்வளவோ படிப்பு, புத்திசாலித்தனம் போன்ற நல்ல தகுதிகளைப் பெற்றிலிருந்தாலும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிட்டாமல் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோர் இத்தகைய பைரவ மூர்த்திகளை வணங்கி வழிபடுவதால் படிப்பு, அறிவுத் தகுதிகளுக்கு ஏற்ற நல்ல வேலைகள் அமையும்.

.....

என் ஆத்மார்த்த குரு திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா சத்குரு ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகளின் வாக்கியங்கள்


Sunday, October 4, 2015

Benediction .. வாழ்த்துக்கள் .. मंगलकलश




गणनाथ सरस्वती रवि शुक्र बृहस्पतीन् । पञ्चैतान् संस्मरेन्नित्यं वेदवाणीप्रवृत्तये ।

One who thinks of Ganesha, Sarasvati, Surya, Shukra and Brahaspati everyday, his word will be treated as equal to the sayings of the Vedas.


सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः । सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चिद् दुःखभाग्भवेत् ॥

May everybody be happy, May everybody be free from disease,
May everybody see goodness, May none fall on evil days.


ॐ सह नाववतु । सह नौभुनक्तु । सहवीर्यं करवावहै । तेजस्वि नावधीतमस्तु । मा विद्विषावहै ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥ ॥

Om! May the Lord protect us, May HE cause us to enjoy, May we exert together,
May our studies be thorough and faithful, May we never quarrel with each other.
Om Peace Peace Peace.


ॐ असतो मा सद्गमय । तमसो मा ज्योतिर्गमय । मृत्योर्मा अमृतं गमय ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥ ॥

Om Lead us from untruth to truth, from darkness to light, from death to immortality.
Om Peace Peace Peace.


ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः । भद्रं पश्येमाक्षभिर्यजत्राः । स्थिरैरङ्गैस्तुष्टुवांसस्तनूभिः । व्यशेम देवहितं यदायुः ॥

Let us hear good things through our ears, see good things through our eyes and do good things through our bodies and please the gods whereby our life span may be increased.


स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः । स्वस्ति नः पूषा विश्ववेदाः । स्वस्तिनस्तार्क्ष्यो अरिष्टनेमिः ।. स्वस्तिर्नो बृहस्पतिर्दधातु ॥

May the Gods Indra, Pusha, Garuda and Brihaspati bestow good things on us and protect us.


ॐ शं नो मित्रः शं वरुणः । शं नो भवत्वर्यमा ।
शं न इन्द्रो बृहस्पतिः । शं नो विष्णुरुरुक्रमः ।
नमो ब्रह्मणे । नमस्ते वायो । त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि ।
त्वमे वप्रत्यक्षं ब्रह्म वदिष्यामि । ऋतं वदिष्यामि ।
सत्यं वदिष्यामि । तन्मामवतु । तद्वक्तारमवतु ।
अवतु माम् । अवतु वक्तारम् ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥ ॥

Be peace to us Mitra. Be peace to us Varuna. Be peace to us Aryaman.
Be peace to us Indra and Brihaspati. May far-striding Vishnu be peace to us.
Adoration to the Eternal. Adoration to thee, O Vayu.
Thou, thou art the visible Eternal and as the visible Eternal I will declare thee.
I will declare Righteousness! I will declare Truth!
May that protect me! May that protect the speaker! Yea, May it protect me!
May it protect the speaker! Yea, May it protect me! May it protect the speaker!
OM! Peace! Peace! Peace!


ॐ सर्वेषां स्वस्तिर्भवतु । सर्वेषां शान्तिर्भवतु । सर्वेषां पूर्णं भवतु । सर्वेषां मङ्गलं भवतु ।
सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः । सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चिद् दुःख भाग्भवेत् ।
ॐ आनन्द । ॐ आनन्द । ॐ आनन्द ॥

May Auspiciousness be unto all; May Peace be unto all;
May Fullness be unto all; May Prosperity be unto all;
May all be happy; May all be free of diseases;
May all see what is good; May no one suffer from misery.
OM Bliss! Bliss! Bliss!


स्वस्ति प्रजाभ्यः परिपालयन्ताम् । न्यायेन मार्गेण महीं महीशाम् ।. गो ब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं । लोकाः समस्ताः सुखिनो भवन्तु ॥

Let the subjects be governed and nourished by the rulers, who follow a path of justice.
Let the cattle and righteous people have goodness. Let all people be happy.


अग्निं प्रज्वालितं वन्दे जातवेदं हुताशनम् । हिरण्यमनलं वन्दे समृद्धं विश्वतोमुखम् ॥

I salute Agni .. the lighted one; Agni .. the knower of all; Agni .. the golden one; Agni .. full of wealth and seer of the world.


श्रद्धां मेधां यशः प्रज्ञां विद्यां बुद्धिं श्रियं बलम् । आयुष्यं तेज आरोग्यं देहि मे हव्यवाहन ॥

Oh! Messenger (Agni) give me faith, wisdom, glory, understanding, learning, intellect, wealth, power, longetivity, lusture, and health.


गङ्गेच यमुने चैव गोदावरी सरस्वती । नर्मदा सिन्धु कावेरी जलेऽस्मिन् सन्निधं कुरु ॥

Oh! (holy rivers) Ganga, Yamuna, Godavari, Sarasvati, Narmada, Sindhu, and Kaveri, please be present in this water.


कराग्रे वसते लक्ष्मीः करमध्ये सरस्वती । करमूले तु गोविन्दः प्रभाते करदर्शनम् ॥

Goddess LakshmI dwells at the beginning of the hand.
In the center of the palm resides Sarasvati, the Goddess of wisdom.
At the base of the palm is Govinda, the Lord of the Universe.
Hence, one should look and meditate on the hand early in the morning.


अहल्या द्रौपदी सीता तारा मन्दोदरी तथा । पञ्चकन्या स्मरेन्नित्यं महापातकनाशनम् ॥

Let us remember the five ladies (daughters)
Ahalya (Sage Gautama's wife), DraupadI (wife of the `PanDavAs'), Sitha (Sri Rama's wife), Tara (wife of Vali) and MandodarI (Ravana's wife) regularly as their character can provide strength to get rid of sins and ill feelings.


ब्रह्मा मुरारिस्त्रि पुरान्तकारी भानुशशी भूमिसुतो बुधश्च । गुरुश्च शुक्रश्च शनि राहु केतवः कुर्वन्तु सर्वे मम सुप्रभातम् ॥

Brahma, Murari, Shiva, Sun, Moon, Mangal, Budha, Guru, Shukra, Shani, Rahu and Ketu ..... May all of them make mine a good morning.


शुभं करोति कल्याणमारोग्यं धनसम्पदा । शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोऽस्तुते ॥

I prostrate to that Lamp-Light, which brings good, auspicious, health, wealth and possessions, and destroys bad intellect.


दीपज्योतिः परब्रह्म दीपज्योतिर्जनार्दनः । दीपो हरतु मे पापं दीपज्योतिर्नमोऽस्तुते ॥

The Light of the Lamp is the great Brahman - the Creator. The Light of the Lamp is Vishnu - the sustainer.
Let the light destroy my sins, I salute the Light of the Lamp.


रामस्कन्दं हनूमन्तं वैनतेयं वृकोदरम् । शयने स्मरणे नित्यं दुःस्वप्नं तस्यनश्यति ॥

At the time of sleep, the bad dreams are driven away by constant remembrance of Rama, Subramanya, Hanuman Garuda, and Bheema.


त्वमेव माता च पिता त्वमेव । त्वमेव बन्धुश्च सखा त्वमेव । त्वमेव विद्या द्रविणं त्वमेव । त्वमेव सर्वं मम देवदेव ॥

Oh God of all Gods! You alone are my mother, father, kinsman, friend, knowledge and wealth. You are my everything.


ॐ णमो अरिहन्ताणं ... ॐ णमो सिद्धाणं ... ॐ णमो आयरियाणं ... ॐ णमो उवज्झायाणं ... ॐ णमो लोए सव्वसाहुणं
एसो पञ्च णमोकारो सव्व पावपणासणो मङ्गलाणं च सव्वेसिं पढमं हवई मङ्गलम् ॥

Obeisance to the Arihantas - perfect souls - Godmen, I bow down to those who have reached omniscience in the flesh and teach the road to everlasting life in the liberated state.
Obeisance to Siddhas - liberated bodiless souls, I bow down to those who have attained perfect knowledge and liberated their souls of all karma.
Obeisance to the Masters - heads of congreagations, I bow down to those who have experienced self-realization of their souls through self-control and self-sacrifice.
Obeisance to the Teachers - ascetic teachers, I bow down to those who understand the true nature of the soul and teach the importance of the spiritual over the material.
Obeisance to all the Ascetic Aspirants in the Universe, I bow down to those who strictly follow the five great vows of conduct and inspire us to live a virtuous life.
This five fold obeisance mantra, to these five types of great souls, I offer my praise.
Destroys all demerits. Such praise will diminish my sins. And is the first and foremost of all, Giving this praise is most auspicious.
Auspicious recitations, So auspicious as to bring happiness and blessings.


श्रीमन् महागणाधि पतये नमः । (Prostrations to Sri MahaGanapati)
श्री उमामहेश्वराभ्यां नमः । (Prostrations to Shiva and Parvati)
श्री लक्ष्मीनारायणाभ्यां नमः ।(Prostrations to the Lords who protect us )
श्री गुरवे नमः । (Prostrations to Guru)
इष्टदेवताभ्यो नमः । (Prostrations to favorite deity)
कुलदेवताभ्यो नमः । (Prostrations to family deity)
स्थानदेवताभ्यो नमः । (Prostrations to the deity of this house)
ग्रामदेवताभ्यो नमः । (Prostrations to the deity of this place)
वास्तुदेवताभ्यो नमः । (Prostrations to the deity of all materials collected)
शचीपुरन्दराभ्यां नमः । (Prostrations to the Indra and shachI)
वास्तुदेवताभ्यां नमः । (Prostrations to Vastu Devatha)
सर्वेभ्यो देवेभ्यो नमो नमः । (Prostrations to all the Gods)
मातापितृभ्यां नमः । (Prostrations to our parents)
सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमो नमः । (Prostrations to all Brahamanas)
येतद्कर्मप्रधान देवताभ्यो नमो नमः ।
(Prostrations to Lord Shiva, the main deity if this puja)


विनायकं गुरुं भानुं ब्रह्माविष्णुमहेश्वरान् । सरस्वतीं प्रणम्यादौ सर्वकार्यार्थसिद्धये ॥

Having first saluted, to ensure the success in all desired goals, the various deities Vinayaka, Guru, Bhanu, the triad of Brahma, Vishnu and Shiva as well as Sarasvati.


यानि कानि च पापानि ब्रह्महत्यासमानि च । तानि तानि विनश्यन्ति प्रदक्षिण पदे पदे ॥

Oh! Lord, I have committed many sins all my life, right from my birth. I beseech you to destroy them at every step of my pradakshina.


मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वर यत्पूजितं मयादेव परिपूर्णं तदस्तु मे ।
अपराध सहस्राणि क्रियन्तेऽहर्निशं मया दासोऽयं इति मां मत्वा क्षमस्व पुरुषोत्तम ॥

Oh Lord of Lords, whatever shortcomings that may be there in the mantras chanted by me, or in the actions and puja, or even in my devotion itself, let them be overcome and be made complete when I worship you with devotion.

Oh Lord, there may be thousands of mistakes committed by me day and night. Please consider me as your humble servant and forgive these, Oh Supreme Lord.


ब्रह्माणं शङ्करं विष्णुं यमं रामं दनुं बलिम् । सप्तैतान् यःस्मरेन्नित्यं दुःस्वपन्स्तस्य नश्यति ॥

That person who remembers the seven Gods, Lord Brahma, Shiva, Vishnu, Yama, Rama, Dhanu and Bali, always, will have all bad dreams destroyed.


नमोऽस्तु रामाय सलक्ष्मणाय देव्यै च तस्यै जनकात्मजायै । नमोऽस्तु रुद्रेन्द्र यमनिलेभ्यो नमोऽस्तु चन्द्राग्नि मरुत्गणेभ्यः ॥

(prayer for removal of obstacles)
Grief stricken Lord Hanuman unable to find Sita in Ashoka garden prays ...
Salutations to Lord Ram accompanied by Laxman and to Janaka's daughter Goddess Sitha.
Salutations to Shiva, group of gods Rudras, to Indra, the Lord of gods, to Yama, the Lord of death, and to Wind God. Salutations to the Moon, Sun, and other deities.


आवाहनं न जानामि न जानामि विसर्जनं । तस्मात्कारुण्य भावेन क्षमस्व परमेश्वर ॥

I do not know how to invoke God, nor do I know how to bid farewell to the invoked God. Hence O Supreme God, Please forgive me with compassion.


यदक्षर पदभ्रष्टं मात्रा हीनन्तु यद्भवेत् । तत्सर्वं क्षम्यतां देव नारायण नमोऽस्तुते ॥

This is used to request the Lord to oversee any mistakes in chanting any Slokas.
Oh! Narayana, I salute to you and I request you to pardon me for any mistakes I might have committed in uttering any letter, phrase and any syllables that I might have missed.


नमः सर्वहितार्थाय जगदाधारहेतवे । साष्टाङ्गोऽयं प्रणामस्ते प्रयत्नेन मया कृतः ॥

My Salutations to you, Oh Lord, who is responsible for the welfare of all beings and who supports this world, which you have created.
I fully prostrate to you and request your help for success in my efforts.


उरसा शिरसा दृष्ट्या मनसा वचसा तथा । पद्भ्यां कराभ्यां जानुभ्यां प्रणामोऽष्टाङ्ग उच्यते ॥

The bowing with the chest, head, eyes, mind, speech, feet, and knees, is called the eight-fold salution.


गतं पापं गतं दुःखं गतं दारिद्र्यमेव च । आगता सुखसम्पत्तिः पुण्याच्च तव दर्शनात् ॥

When we see you Oh Lord, all our sins, sorrows and abject poverty disappear instantly and immediately, we get happiness, wealth and virtues.


अपराधसहस्राणि क्रियन्तेऽहर्निशं मया । दासोऽयमिति मां मत्वा क्षमस्व परमेश्वर ॥

There are thousands of faults, misdeeds, offences that are done by me day and night. Please consider that I am your humble servant and forgive me Oh! Supreme Lord.

.....

मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वर यत्पूजितं मयादेव परिपूर्णं तदस्तु मे ।

இதில் காணப்படும் யாவும் அடியேனால் அனைத்து வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். அறிந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.

Saturday, October 3, 2015

ஸ்லோகம் ..... Slogams ..... श्लोक

...
ஆத்மார்த்த ஆப்த சிநேகிதரான முழுமுதற்க் கடவுளான பிள்ளையார் துணை!

शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् ।  प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ॥   
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே.

सर्वेष्वारब्धकार्येषु त्रयस्त्रिभुवनेश्वराः । देवा दिशन्तु नः सिद्धिं ब्रह्मेशानजनार्दनाः ॥ ॥  
Oh! the Lord of three worlds, Brahma, Shiva, and Vishnu; show us success in all the works we start.


மகாகணபதி .. महागणपति .. MahaGanapati

ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ண:
லம்போதரஸ்ச விகடோ விக்னராஜோ விநாயக:
தூமகேதுர் கணத்யக்ஷா பாலச்சந்த்ரோ கஜானன:
सुमुखश्चैकदन्तश्च कपिलो गजकर्णकः ।   लम्बोदरश्च विकटो विघ्ननाशो गणाधिपः ।
धूम्रकेतुर्गणाध्यक्षो भालचन्द्रो गजाननः ।   द्वादशैतानि नामानि यः पठेच्छृणुयादपि ।
विद्यारम्भे विवाहे च प्रवेशे निर्गमे तथा ।   सङ्ग्रामे सङ्कटे चैव विघ्नस्तस्य न जायते ॥ ॥ 
 Sumukha, Ekadanta, Kapila, Gajakarnaka, Lambodara, Vikata, Vighnanasha, Ganadhipa, Dhumaketu, Ganadhyaksha, Balachandra, Gajanana .....
No obstacles will come in the way of one who reads or listens to these 12 names of Lord Ganesha at the beginning of education, at the time of marriage, while entering or exiting anything, during a battle or calamity.

कार्यं मे सिद्धिमायातु प्रसन्ने त्वयि धातरि ।  विघ्नानि नाशमायान्तु सर्वाणि सुरनायक ॥
Oh! Creator, Oh the Leader of the Gods; May success come to my efforts by Your grace. May all the obstacles meet their end.


காயத்ரி .. गायत्रीं .. Gayatri

ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यम् भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ॥ ॥
ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்!

मुक्ताविद्रुमहेम-नीलधवलच्छायैर्मुखैस्त्रीक्षणैः  युक्तामिन्दुकलानिबद्धमुकुटां तत्त्वार्थवर्णात्मिकाम् ।
गायत्रीं वरदाभयाङ्कुशकशाशूलं कपालं गुणं  शङ्खं चक्रमथारविन्दयुगुलं हस्तैर्वहन्तीं भजे ॥ 
I worship GayatrI, the Goddess with faces having three eyes and illuminations from pearls, corals, gold and sapphire, with a crown sparkling with moonlight, with the essence of the ultimate truth - the word Om, carrying in HER hands the propitious and assuring implements - a hook, a whip, a spear, a skull, a rope, a conch, a circular weapon and a pair of lotuses.

குரு .. गुरु .. Guru

ध्यानमूलं गुरोर्मूर्तिः पूजामूलं गुरोः पदम् ।  मन्त्रमूलं गुरोर्वाक्यं मोक्षमूलं गुरोः कृपा ॥
The basis of meditation is Guru's idol, the support of worship is Guru's feet;
The origin of mantra is Guru's word, the cause of liberation is Guru's mercy.

नमो गुरुभ्यो गुरुपादुकाभ्यो नमः परेभ्यः परपादुकाभ्यः ।  आचार्यसिद्धेश्वरपादुकाभ्यो नमोऽस्तु लक्ष्मीपतिपादुकाभ्यः ॥
Salutations to the Guru and Guru's sandals;  Salutations to the Elders and their sandals;
Salutations to the sandals of the Teacher of Perfecton; Salutations to the sandals of Vishnu, the husband of Lakshmi.


ஹயக்ரீவ .. हयग्रीव .. HayagrIva

हयग्रीव हयग्रीव हयग्रीवेति वादिनम् । नरं मुञ्चन्ति पापानि दरिद्रमिव योषितः ॥ ॥
Keep repeating / chanting the name of HayagrIva. It frees men of their
sins and removes their poverty..

हयग्रीव हयग्रीव हयग्रीवेति यो वदेत् ।  तस्य निस्सरते वाणी जह्नुकन्या प्रवाहवत् ॥
He who says HayagrIva, his speech will flow like the river Ganges in spate..

हयग्रीव हयग्रीव हयग्रीवेति यो ध्वनिः ।  विशोभते स वैकुण्ठ कवाटोद्घाटनक्षमः ॥
The sound of the name HayagrIva will cause the doors of Vaikunda to open for him.


ஸரஸ்வதீ .. सरस्वति .. Sarasvati

जय जय देवि चराचरसारे कुचयुगशोभित मुक्ताहारे ।  वीणापुस्तकरञ्जितहस्ते भगवति भारति देवि नमस्ते ॥
Salutations to Devi Sarasvati, who is the essence of the universe, who is adorned with a garland of pearls, who holds Veena and a book, and is also known as Bhagavati and Bharati.


மஹாலக்ஷ்மி .. महालक्ष्मि .. MahaLakshmi

नमस्तेस्तु महामाये श्रीपीठे सुरपूजिते ।  शङ्खचक्रगदाहस्ते महालक्ष्मि नमोऽस्तुते ॥
Oh. Goddess of great illusory powers, the presiding Deity over Shri PItha,
Oh! the one worshipped by the Gods, Oh MahaLakshmi holding conch, disc, and mace in the hands. Salutations unto Thee.

स्मरामि नित्यं देवेशि त्वया प्रेरित मानसः ।  त्वदाज्ञा शिर धृत्वा भजामि परमेश्वरीम् ।  ॐ महालक्ष्म्यै नमः ॥ 
O Devi, I adore You always, I am ever inspired by You. Having placed Your command on my head (surrendering to Your Divine Will), O Supreme Goddess, I pray to You constantly.

सरसिजनयने सरोज हस्ते धवळतरां शुकगन्धमाल्यशोभे ।  भगवति हरिवल्लभे मनोज्ञे त्रिभुवनभूतिकरि प्रसीदमह्यम् ॥
Oh! Goddess, with beautiful eyes, fairer in complexion than the lotus in Your hands, and shining with fragrant garlands. You are indeed the darling of Lord Vishnu and one who can know my mind. You have created these three worlds and our prosperity depends on You. So, be pleased and bless me.

महालक्ष्मी च विद्महे । विष्णुपत्नी च धीमहि ।  तन्नो लक्ष्ह्मीः प्रचोदयात् ॥
This is my offering to the Goddess of wealth. I meditate to this wife of MahaVishnu. Let that Goddess LakshmI inspire me.

ॐ ह्रीम् श्रीम् क्लीम् महालक्ष्मि महालक्ष्मि ।  येहि येहि सर्वसौभाग्यम् देहि मे स्वाहा ॥
OM! Hrim, Shrim, Klim, Mahalakshmi, Mahalakshmi give me good fortune.

नारायणि महामाये विष्णुमाये सनातनि ।  प्राणाधिदेवि कृष्णस्य मामुद्धर भवार्णवात् ।  ॐ क्लीं राधायै नमः ॥
Adorations to Goddess Radhe.
Adorations to the beloved of Krishna! Adorations to Goddess Narayani, The Supreme Power!


அம்பிகை .. अम्बा .. Ambal

सर्व मङ्गल माङ्गल्ये शिवे सर्वार्थ साधिके ।. शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते ॥
Salutations to the auspicious one, who gives auspiciousness, the spouse of Shiva, who blesses us by fulfilling all our desires, who is worthy for seeking refuge, who is the three-eyed Goddess, Gauri and Narayani.

या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता ।  या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता ।
या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता ।  नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः ।
ॐ अम्बायै नमः ॥
 Adorations to the Divine Mother!
Again and again adorations unto that Devi (Goddess) who manifests in all living beings as the Mother. Adorations to Her!
Again and again adorations unto that Devi (Goddess) who manifests in all living beings as Energy. Adorations to Her!
Again and again adorations unto that Devi (Goddess) who manifests in all living beings as Peace. Adorations to Her!. 

नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः ।  नमः प्रकृत्यै भद्रायै नियताः प्रणताः स्म ताम् ॥
Salutations to the Goddess who is the greatest of all Goddesses. We always worship to this consort of Lord Shiva.
Salutations to this Goddess who takes the form of mother nature and who grants all good happennings to us, to Her, we bow and offer our salutations.

अयि गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते  गिरिवर विन्ध्य शिरोधिनिवासिनि विष्णुविलासिनि जिष्णुनुते ।
भगवति हे शितिकण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते  जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ॥
I pray to YOU, Oh loved daughter of the mountain (Himavan), who is praised by the whole world and the one who entertains the Universe. You control the entire world, residing in the peak of the great Vindhya mountain and Lord Vishnuu hHmself is so fond of you.
Oh! Goddess who is the mistress of the Shiva family and belonging to Lord Shiva's and Vishnu's families, please bring us a lot of good. Let there be victory to You, Oh beautiful daughter of the mountain and slayer of the demon mahishasura. 

ब्राह्मी माहेश्वरी चैव कौमारी वैष्णवी तथा । वाराही च तथेन्द्राणी चामुण्डा सप्तमातरः ॥
Salutations to the Seven Mothers ...
Goddesses Brahmmi (SarasvatI, the wife of Lord Brahma), MaheshvarI (the wife of Lord Shiva), KaumarI, Vaishnavi (LakshmI, the wife of Lord Vishnu), Varahi, Indrani (wife of Lord Indra) and Chamundi.

कात्यायन्यै च विद्महे ।  कन्यकुमार्यै धीमहि ।  तन्नो दुर्गा प्रचोदयत् ॥ ॥
This is my offering to the Goddess Katyayini.
I meditate to this virgin Goddess.
Let that Durga (who can be approached only by great penance) inspire me.

सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते ।  भयेभ्यस्त्राहि नो देवि दुर्गे देवि नमोऽस्तुते ॥
Oh Goddess of all Godesses, You are the one who takes many forms, who is all powerful and worshipped by all. Oh Goddess Durga, I Salute You and plead with You to save and protect us from all fears.

ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி .. सुब्रह्मण्य स्वामि .. Lord Subrahmanya

नमो नमस्ते गुह शक्तिधाम्ने नमो नमस्ते गुह शक्तिधर्त्रे ।  नमो नमस्ते गुह देवसेना भर्त्रे नमस्ते कुलभूषणाय ॥
Salutations to the Lord Subrahmanya, who is the abode of power, who holds the lance, who is the commander of the celestial hosts, and who is the ornament of His divine family.

ज्ञानशक्तिधर स्कन्द वल्लीकल्याण सुन्दर । देवसेना मनः कान्त कार्तिकेय नमोऽस्तुते ।  ॐ सुब्रह्मण्याय नमः ॥ 
Adorations to Lord Subrahmanya!
Adoratiosn to Lord Kartikeya who is known as Skanda, who holds the staff of wisdom, who is the beautiful beloved of Goddess VallI, who is the enchanter of the mind of Goddess Devasena, to that Divine Kartikeya I offer adorations again and again.


சிவபெருமான் .. शिवा .. Lord Shiva

करचरण कृतं वाक्कायजं कर्मजं वा । श्रवणनयनजं वा मानसं वापराधं ।
विहितमविहितं वा सर्वमेतत्क्षमस्व । जय जय करुणाब्धे श्री महादेव शम्भो ॥ 
O Lord Shiva! Please forgive my wrong actions committed by me knowingly or unknowingly through my hands, feet, speech, body or through any organ of action; or through the ears, eyes (any organ of perception) or through the mind. May you forgive all sinful actions committed by me. O Great Shiva! Glory, Glory to YOU. You are the Surging Ocean of Compassion!.

ॐ त्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् ।   उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात् ॥
This is the Maha Mrityunjaya Mantra.
We worship the three-eyed One (Lord Siva) Who is fragrant and who nourishes well all beings; may He liberate us from death for the sake of Immortality even as the cucumber is severed from its bondage (to the creeper).

वन्दे उमापतिं सुरगुरुं  वन्दे जगत्कारणम् ।   वन्दे पन्नगभूषणं मृगधरं  वन्दे पशूनां पतिम् ।
वन्दे सूर्य शशाङ्क वह्निनयन  वन्दे मुकुन्द प्रियम् ।   वन्दे भक्तजनाश्रयं च वरदं वन्दे शिवं शङ्करम् ।
ॐ नमः शिवाय ॥ ॥
 Adorations to Bhagavan Shiva!
Adorations to the Lord of Goddess Uma, to the Preceptor of Gods;
Adorations to the cause of the Universe;
Adorations to the one who holds a deer in His hands (Who is the master of the mind);
Adorations to Him, who is the Lord of the Pashus (souls in bondage) ;
Adorations to Him who has the sun (intellect), moon (mind) and fire (knowledge) for HIS eyes;
Adorations to Him who is the beloved of Mukunda (Lord Vishnu);
Adorations to Him Who is the refuge of His devotees, and who is the giver of boons;
Adorations to Him who is all auspicious and is the doer of all that is good.

मङ्गलं भगवान् शम्भुः मङ्गलं वृषभध्वजः ।  मङ्गलं पार्वतीनाथो मङ्गलायतनो हरः ॥
Auspicious is the splendent Shambhu, auspicious is Vrishabhadhwaja,
Auspicious is the consort of Parvati, an abode of auspiciousness is Hara.

சிவம் சிவகரம் சாந்தம் சிவாத்மானம் சிவோத்தமம்  சிவமார்கப்ரணே தாரம் ப்ரணதோஸ்மி ஸ்தாசிவம்.
शिवं शिवकरं शान्तं शिवात्मानं शिवोत्तमम् । शिवमार्ग प्रणेधरम् प्रणतोस्मि सदाशिवम् ॥
Salutations to Sadashiva, the ever auspicious; The leader of all auspicious paths; Sacred, purifier, embodiment of peace; Excelling the best, the auspicious Self itself.


விஷ்ணு .. विष्णु .. Vishnu

सर्वदा सर्वकार्येषु नास्ति तेषाममङ्गलम् ।  येषां हृदिस्थो भगवान् मङ्गलायतनो हरिः ॥
In all activities and at all times, there will be no inauspiciousness and obstacles for those persons, in whose heart resides Bhagavan Hari - the home of the auspiciousness (himself!)..

हरिर्दाता हरिर्भोक्ता हरिरन्नं प्रजापतिः ।  हरिः सर्वशरीरस्थो भुङ्क्ते भोजयते हरिः ॥
Lord Hari is the Giver. Lord Hari is the Enjoyer. Hari is the food and the Creator. He, while residing in all beings, is the one who feeds Himself as well as the body.

अच्युतं केशवं राम नारायणम् । कृष्ण दामोदरं वासुदेवं हरिम् ।  श्रीधरं माधवं गोपिकावल्लभम् । जानकीनायकं रामचन्द्रं भजे ॥
I adore Achyuta, Keshava, Rama, Narayan, Krishna, Damodar, Vasudev, Hari, Shridhar, Madhav, Beloved of the Gopis and Ramachandra, the husband of Janaki, In other words, I worship Vishnu in all His different forms and all His different actions.

हरेर्नामैव नामैव नामैव मम जीवनम् ।  कलौ नास्त्येव नास्त्येव नास्त्येव गतिरन्यथा ॥
In Kaliyuga, there is no path other than taking the name of Shri Hari, which alone is my life..

ॐ विष्णुं जिष्णुं महाविष्णुं प्रभविष्णुं महेश्वरम् ।  अनेकरूपं दैत्यान्तं नमामि पुरुषोत्तमम् ॥
I bow to Vishnu, the victorious, the all-pervading, the Mighty, the Lord of all, the Destroyer of evil, having many forms and the highest Purusha.

नमोऽस्त्वनन्ताय सहस्रमूर्तये सहस्रपादाक्षिशिरोरुबाहवे ।   सहस्रनाम्ने पुरुषाय शाश्वते सहस्रकोटी युगधारिणे नमः ॥
Salutation to that God with a thousand forms, having a thousand eyes, heads, feet, and arms.
Salutations to that eternal being called by a thousand names, and sustaining the world through a billions ages.

आर्ताः विषण्णाः शिथिलाश्च भीताः घोरेषु च व्याधिषु वर्तमानाः ।   सङ्कीर्त्य नारायणशब्दमात्रं विमुक्तदुःखाः सुखिनो भवन्ति ॥
phalashruti of Vishnu Sahasranama ..
People who are struck by calamity or who are dejected or are weak, those who are frightened and those who are afflicted by terrible diseases are freed from their sufferings and become happy on merely reciting Vishnu's names.

नमः कमलनाभाय नमस्ते जलशायिने ।  नमस्ते केशवानन्त वासुदेव नमोऽस्तुते ॥
Salutation to Vishnu, the lotus-navelled who is resting in water. O Keshava, O Ananta, O Vasudeva, salutations to You.

श्रियः कान्ताय कल्याण निधये निधयेर्थिनाम् ।  श्री वेङ्कट निवासाय श्रीनिवासाय मङ्गळम् ॥
Glory to the Lord Vishnu, who is the consort of MahaLakshmi, and the treasure trove of auspiciousness, who grants wealth to all seekers of material wealth, who resides in the Venkata mountains and in whose heart, MahaLakshmi who symbolises wealth resides..

नमामि नारायण पादपङ्कजं करोमि नारायण पूजनं सदा ।  जपामि नारायण नाम निर्मलं स्मरामि नारायण तत्त्वमव्ययम् ॥
I salute the lotus-feet of Narayana, propitiate Narayana, speak of the pure name of Narayana and bear in mind the immutable factuality of Narayana.

यस्याभवद्भक्तजनार्दिहन्तुः पितृत्वमन्येष्वविचार्य तूर्णम् ।  स्तम्भेऽवतारस्तमनन्यलभ्यम् लक्ष्मीनृसिंहं शरणम् प्रपद्ये ॥
I go to take refuge in LaxmI-Nrisinha incarnated in a pillar, who is reachable by true dedication and who promptly takes birth with a desire to eradicate the suffering of His disciples..

हरे राम हरे राम राम राम हरे हरे । हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे ॥
कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च । नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः ॥
Salutations to Lord Krishna, the son of Vasudeva and Devaki, raised by Nandagopa, and also known as Govinda..

वसुदेव सुतं देवं कंस चाणूरमर्दनं ।  देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं ॥
Salutations to Lord Krishna, who is the teacher of the universe, son of Vasudeva, destroyer of Kamsa and Chanura and the supreme bliss of (mother) DevakI.

आदौ देवकिदेविगर्भजननं गोपीगृहे वर्धनम् मायापूतनजीवितापहरणं गोवर्धनोद्धारणम् ।
कंसच्छेदनकौरवादिहननं कुन्तीसुतां पालनम् एतद्भागवतं पुराणकथितं श्रीकृष्णलीलामृतम् ।
इति श्रीभागवतसूत्र ॥
Starting with birth from the womb of Devaki, growth in the house of cow-herds, killing of Putana, lifting of Govardhana mountain, the cutting of Kamsa and the killing of Kauravas, protecting the sons of KuntI -
This is Bhagavatam as told in the epics. This is the nectar of Shri Krishna's LIlA (sport). This is an aphorism on Srimad Bhagavatam.

श्री केशवाय नमः । नारायणाय नमः । माधवाय नमः । गोविन्दाय नमः । विष्णवे नमः । मधुसूदनाय नमः । 
 त्रिविक्रमाय नमः । वामनाय नमः । श्रीधराय नमः । हृषीकेशाय नमः । पद्मनाभाय नमः । दामोदराय नमः । 
सङ्कर्षणाय नमः । वासुदेवाय नमः । प्रद्युम्नाय नमः ।अनिरुद्धाय नमः । पुरुषोत्तमाय नमः । अधोक्षजाय नमः । 
नारसिंहाय नमः । अच्युताय नमः । जनार्दनाय नमः । उपेन्द्राय नमः । हरये नमः । श्रीकृष्णाय नमः ॥
I bow to Keshava - the one with luxuriant hair.
I bow to Narayana - the one who resides in humanity.
I bow to Madhava - the consort of MahalakShmi.
I bow to Govinda - the ptotector of cows.
I bow to Vishnu - the one who is omnipresent.
I bow to MadhusUdana - the killer of demon Madhu.
I bow to Trivikrama - whose prowess is known in all three worlds.
I bow to Vamana - the one who took the avatAr as a dwarf.
I bow to ShrIdhar - one who is Prosperity Incarnate.
I bow to HRiShIkesha - the Lord of senses.
I bow to PadmanAbha - from whose navel the lotus and world of creation
has come.
I bow to Damodara - one whose waist is immeasurable so Yashoda could
not tie it.
I bow to Sa~NkarShaNa - BalarAma - who was taken from Devaki's womb
to Rohini's
I bow to VAsudeva - Vasudeva's son, one who is all pervading.
I bow to Pradyumna - one who illumines.
I bow to Aniruddha - one who is unobstructed.
I bow to PuruShottama - one who is the most superior amongst men.
I bow to AdhokShaja - one who dwwells in the nether-worlds.
I bow to Narasimha - one who took avatAr as half-man half-lion.
I bow to Achyuta - one who does not lapse.
I bow to JanArdana - the remover of the torment of people.
I bow to Upendra I bow to Hari
I offer my salutations to Lord Krishna.

कृष्णाय वासुदेवाय हरये परमात्मने ।  प्रणत क्लेश नाशाय गोविन्दाय नमो नमः ।  ॐ क्लीं कृष्णाय नमः ॥ 
Adorations to Lord Krishna, who is the son of Vasudeva, who is Lord Hari (destroyer of ignorance), who is the Supreme Divinity!
I have taken refuge in Him. May HE destroy all the afflictions (miseries) of life. My adorations to Govinda (Krishna) again and again..

रामाय रामभद्राय रामचन्द्राय वेधसे । रघुनाथाय नाथाय सीतायाः पतये नमः ॥
श्रीरामचन्द्रचरणौ मनसा स्मरामि । श्रीरामचन्द्रचरणौ वचसा गृणामि । श्रीरामचन्द्रचरणौ शिरसा नमामि । श्रीरामचन्द्रचरणौ शरणं प्रपद्ये ॥
I worship Rama's feet remembering Him with mind, praising with speech, bowing with head, and completely surrendering unto HIM.

दक्षिणे लक्ष्मणो यस्य वामे तु जनकात्मजा । पुरतो मारुतिर्यस्य तं वन्दे रघुनन्दनम् ॥
I salute that Rama who is surrounded by Laxmana on the right, Sita on the
left and Hanuman in the front..

श्रीराम सीतावर राघवेति हे कौशलेशात्मजनायकेति । श्रीराम जयराम जय जय दयालु श्रीराम जय राम जय जय कृपालु ॥
Oh! Sri Ram of the Raghu dynasty, the one chosen by Sita, the son of Kaushalya; victory of Sri Ram, victory to kind Ram, victory to Sri Rama, victory to the grace-giver Ram.

राम राम राम राम रामनामतारकं राम कृष्ण वासुदेव भक्तिमुक्तिदायकम् ।
शङ्कराय गीयमानपुण्यनामकीर्तनं जानकीमनोहरं श्रीरामचन्द्रमं भजे ॥
Ram, Ram, Ram, Ram, the name Ram with which one can cross the Ocean (of births and deaths); Ram, Krishna, Vasudeva, the giver of devotion and liberation; singing the holy names to Shankar I worship the enchanter of Janaki Sri Ramachandra.


ஹனுமார் .. हनुमान .. Hanuman

अतुलितबलधामं हेमशैलाभदेहं दनुजवनकृशानुं ज्ञानिनामग्रगण्यम् । सकलगुणनिधानं वानराणामधीशं रघुपतिप्रियभक्तं वातजातं नमामि ।
ॐ हं हनुमते नमः ॥ ॥
Adorations to Lord Hanuman!
I adore Lord Hanuman, who is the abode of incomparable strength, whose body shines like a mountain of gold, who is the fire unto the forest of demons, who is the chief among the wise, who is the beloved devotee of Bhagvan Rama and the son of Wind-God.

बुद्धिर्बलं यशो धैर्यं निर्भयत्वमरोगता । अजाड्यं वाक्पटुत्वं च हनूमत्स्मरणाद्भवेत् ॥
When we pray to Lord Hanuman, we will be blessed with intellect, strength, fame, courage, fearlessness, freedom from all ailments, wisdom and diplomacy in speech.

यत्र यत्र रघुनाथ कीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिम् ।  भाष्पवारि परिपूर्ण लोचनं मारुतिं नमत राक्षसान्तकम् ॥ ॥
Wherever there is the song in praise of Lord Rama, there always is, with head bowed in respect and eyes brimming with tears of joy, Hanuman, the exterminator of rakshasas, to HIM are our salutations.

आदित्याय सोमाय मङ्गलाय बुधाय च । गुरु शुक्र शनिभ्यश्च राहवेकेतवे नमः ॥
Salutations to the Navagrahas,the Sun, Moon, Mars, Mercury, Jupiter, Venus, Saturn, Rahu, and Ketu..

ॐ मित्राय नमः । ॐ रवये नमः । ॐ सूर्याय नमः । ॐ भानवे नमः । ॐ खगाय नमः ।
ॐ पूष्णे नमः । ॐ हिरण्यगर्भाय नमः । ॐ मरीचये नमः । ॐ आदित्याय नमः ।
ॐ सवित्रे नमः । ॐ अर्काय नमः । ॐ भास्कराय नमः । ॐ श्रीसवितृसूर्यनारायणाय नमः ॥
OM! Salutations to Mitra; Salutations to Ravi; Salutations to Surya;
OM! Salutations to Bhanu; Salutations to Khaga; Salutations to Pushana;
OM! Salutations to Hiranyagarbha; Salutations to Marichi;
OM! Salutations to Aditya; Salutations to Savitri; Salutations to Arka;
OM! Salutations to Bhaskar; OM! Salutations to Savitri-Suryanarayana.

भास्कराय विद्महे । महद्द्युतिकराय धीमहि । तन्नो आदित्यः प्रचोदयात् ॥ ॥
This is my offering to the Sun. I meditate to the one who illumines greatly.
Let that Sun God inspire me..

आरोग्यः प्रददातु नो दिनकरः चन्द्रोयशो निर्मलं  भूतिं भूमिसुतः सुधांशुतनयः प्रज्ञां गुरुर्गौरवम् ।
काव्यः कोमलवाग्विलासमतुलं मन्दो मुदं सर्वदा  राहुर्बाहु-बलं विरोध-शमनं केतुः कुलस्योन्नतिम् ॥ 
Oh! May we have, health from Sun, pure glory from Moon, well-being from the son of Earth, wisdom and glory to the teacher from the son of Moon, poetry and uncomparable joy in soft speech from ..., happiness within limits forever from ..., strength (of limbs) from RAhu, ability to overcome
opposition and the progress of the family from Ketu..

.....

मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वर यत्पूजितं मयादेव परिपूर्णं तदस्तु मे ।

न मन्त्रं नो यन्त्रं तदपि च न जाने स्तुतिमहो
न चाह्वानं ध्यानं तदपि च न जाने स्तुतिकथाः ।
न जाने मुद्रास्ते तदपि न जाने विलपनं
परं जाने मातस्त्वदनुसरणं क्लेशहरणम् ॥
“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ;
ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |
ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்;
பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்”

மந்திரங்களை, தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம் செய்யும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். எந்த மந்திரத்தை உபதேஸம் பெருகிறீர்களோ, அம்மந்திரம் உங்கள் குருவிற்கும் சித்தியாயிருக்க வேண்டும். இல்லையெனில், அந்த உபதேஸத்தால், உங்களுக்கும், உபதேஸித்தவருக்கும் இன்னலே விழையும்.
.....
இதில் காணப்படும் ஆன்மீக சொற்கள், வாக்கியங்கள், வரிகள், யாவும் அடியேனால் அனைத்து வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். அறிந்த ஆன்மீக விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.