Sunday, October 15, 2017

எனது தாய்மாமா

எனது தாய்மாமா.  தாயாருக்கு மூத்தவர்.  87 வயது.

இன்று காலை 10 மணி அளவில் மும்பையில் சிவலோகப்பிராப்தி அடைந்தார். 
அன்னாரின் ஆன்மா இறைவனின் திருவடிகளில் இளைப்பாறட்டும்.

அவர் வாழ்க்கையில் முன்பின் தெரியாத பலவேறு மனிதர்களுக்கு நிறைய உதவி செய்துள்ளார். 
எனது தாயாருக்கு மிகப்பெரிய உதவிகள் நிறைய செய்துள்ளார்.

மறக்கமுடியாத மாபெரும் மனிதர்.

No comments:

Post a Comment