Tuesday, January 28, 2014
என் தாய்
என்னை ஈன்றெடுத்து, நல்லபடியாக ஒழுக்க நெறி தவறாமல் வாழ வழிகாட்டி, என்னாலும் ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும உற்சாகத்தையும் ஊட்டி வளர்த்து, என் வாழ்க்கையை செம்மையாக்கி, என் உதரம் நிறைந்து உள்ளம் குளிர்ந்து வாழ ஆசீர்வதித்து, என் கனவை நினைவாக்கும் முயற்சியை வழிநடத்தும் என் தாய் .....
அவள் வாழ்க்கையின் நாட்கள் எண்ணக்கூடிய சூழ்நிலை துவக்கம்.
இதயத்தையும் மனதையும் தேறுதல் சொல்ல இயலாத நிலை என்னுடையது.
கருப்பன் காப்பாத்துவான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment