Wednesday, December 18, 2013

சிவ பஞ்சாட்சர தோத்திரம்

 சிவபெருமானின் பஞ்சாட்சரமான “நமசிவய” என்னும் மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்திலும் ஒரு சுலோகம் உள்ளது.  ஐந்தெழுத்து மந்திரத்ததை வேண்டிய அளவு செபம் செய்த பின்பு சிவ பஞ்சாட்சர தோத்திரத்தை பாராயணம் செய்தால் தான் முழுபலனும் கிட்டும்.

சிவ பஞ்சாட்சர தோத்திரம் - தமிழில்

அரவினை அணியாய்க் கொண்டான் அரனெனும் மகேசுவரதன் தான்
விபூதியை தரித்த மேனி விளங்குவோன் நித்தன் சுத்தம்
அபேதமும் பேதம் ஆன அரிய திகம் பரனை யந்த
நகாரமாய் உருக்கொள் வோனை நலமுறத் துதிக்கின்றேனே.

கங்கையிற் கலந்த சாந்தம் களபமாய்ப் பூசுவார்காண்
நந்தியுள்ள  ளிட்டோரான நற்கணநாதன் ஆனான்
மந்தாரை மலரின் பூஜை மல்கிடும் மகேச னான
மகாரமாய் உருக் கொள் வோனை மனங்கொளத் துதிக்கின்றேனே. 

தக்கனின் யாகம் தன்னைத் தகர்த்து  தாட்சாயனியின்
மிக்கதோர் வதன காந்தி அவித்தவன் நீல கண்டன்
தொக்கமா விடைக் கொடிகொள் தூயனை அரனை அந்தச்
சிகாரமாய் உருக் கொள் வோனைச் சிவனையாள் துதிக்கின்றேனே. 

வசிட்ட கதத்திய ரோடு வல்லவர் கௌதமர் போல்
தவத்தினில் சிறந்தோர் தேவர் தாமுறை தொழு வாழ்த்தும்
சந்திர சூர்யாக் னியாமெனும் சார்முக் கண்ணன் தன்னை
வகாரமாய் உருக்கொள் வோனை வள்ளலைத் துதிக்கின்றேனே. 

யட்ச சொரூபம் கொண்ட யாக செஞ் சடையைக் கொண்ட 
கட்க பிணாக ஹஸ்தக் கடவுளை அழிவற்றோரை
தொக்க மங்களங்கள் யாவும் தொடர்திகம் பரராம் துய்ய
யகாரமாய் உருக்கொள் வோனை யாண்டுமே துதிக்கின்றேனே.


நாகேந்த்ரஹாராய விலோசநாய பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய |
நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை நகாராய நம: சிவாய ||
 
மந்தாகினீ ஸலில சந்தன சர்சிதாய நந்தீஸ்வர ப்ரமதநாத மஹேஸ்வராய |
மந்தாரமுக்ய பஹுபுஷ்ப சுபூஜிதாய தஸ்மை மகாராய நம: சிவாய ||
 
சிவாய கௌரீவதநாப்ஜ வ்ருந்த சூர்யாய தக்ஷாத்வர நாஸகாய |
ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய தஸ்மை சிகாராய நம: சிவாய ||
 
வஸிஷ்ட கும்போத்பல கௌதமாய முனீந்த்ர தேவார்ச்சித சேகராய |
சந்த்ரார்க வைஸ்வாநர லோசநாய தஸ்மை வகாராய நம: சிவாய ||
 
யக்ஷஸ்ரூபாய ஜடாதராய பினாக ஹஸ்தாய ஸநாதனாய |
திவ்யாய தேவாய திகம்பராய தஸ்மை யகாராய நம: சிவாய ||
 
--- ஆதி சங்கரர்
 
रचन: आदि शङ्कराचार्य

ॐ नमः शिवाय शिवाय नमः ॐ
ॐ नमः शिवाय शिवाय नमः ॐ

नागेन्द्रहाराय त्रिलोचनाय
भस्माङ्गरागाय महेश्वराय ।
नित्याय शुद्धाय दिगम्बराय
तस्मै “न” काराय नमः शिवाय ॥ 1 ॥

मन्दाकिनी सलिल चन्दन चर्चिताय
नन्दीश्वर प्रमथनाथ महेश्वराय ।
मन्दार मुख्य बहुपुष्प सुपूजिताय
तस्मै “म” काराय नमः शिवाय ॥ 2 ॥

शिवाय गौरी वदनाब्ज बृन्द
सूर्याय दक्षाध्वर नाशकाय ।
श्री नीलकण्ठाय वृषभध्वजाय
तस्मै “शि” काराय नमः शिवाय ॥ 3 ॥

वशिष्ठ कुम्भोद्भव गौतमार्य
मुनीन्द्र देवार्चित शेखराय ।
चन्द्रार्क वैश्वानर लोचनाय
तस्मै “व” काराय नमः शिवाय ॥ 4 ॥

यज्ञ स्वरूपाय जटाधराय
पिनाक हस्ताय सनातनाय ।
दिव्याय देवाय दिगम्बराय
तस्मै “य” काराय नमः शिवाय ॥ 5 ॥

पञ्चाक्षरमिदं पुण्यं यः पठेच्छिव सन्निधौ ।
शिवलोकमवाप्नोति शिवेन सह मोदते ॥

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.

2 comments:

  1. சர்வம் சிவமயம்! சதாசிவமயம்! உங்களின் முயற்சிக்கு, எல்லாம் வல்ல பரம்பொருள், என்றும் நற்றுணையாகுக! க.அன்பழகன் கோரக்கர், 9786402661

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா

      Delete