Thursday, June 27, 2013

அகத்திய தரிசனம்

...
அகத்திய பூரண சூத்திரம்:

"அதிகமாய் சித்தர்களைநீ தெரிசிக்க தானே
தியானம் ஒன்று சொல்வேன் கேளு கேளு
சிவாய நம ஓம் கிலீம் என்று செபி
வரிசிக்கும் சித்ததெல்லாம் வெளியில் காணும்
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு
பரிசிக்கும் படி அவரைக் காண்பாயப்பா
பணிந்திடுவாய் பாதத்தில் சிரசு தட்ட
கிரிசிக்கும் யார் நூலில் சார்ந்தே என்று
கேட்கில் அகத்தீசுரர் கிருபை என்னு"
- அகத்தியர் -

சித்தர்களை தரிசிப்பதற்கு தியானம் ஒன்று சொல்கிறேன் கேள் எனத் துவங்குகிறார் அகத்தியர்....

"ஓம் கிலீம் சிவாய நம" என்று நிதமும் செபித்து தியானம் செய்து வந்தால் சித்தர்களைக் காணலாம் என்றும் அப்படி அவர்கள் தோன்றும் பொது பரிகசிக்கத்தக்க உருவத்தில் தோன்றுவார்கள் என்றும் அப்படி அவர்களை கண்டதும் தலையை அவர்கள் பாதத்தில் படும்படி வைத்து வணங்க வேண்டும் என்று கூறுகிறார்.


அகத்திய தரிசனம் ...

மந்திரம்:

ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தானஅகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.

தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும்.

ஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதை தினமும் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் அமர்ந்து, விநாயகரை நினைத்துவிட்டு,இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும்.45 நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.

நாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால்,இந்த கட்டுரையைக்கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது;ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் .தோன்றுவார்.அல்லது நேரில் வருவார்.



15 comments:

  1. ஐய்யா ஸ்ரீகோரக்கரை காண வழி உண்டா இருந்தால் கூறவும்

    ReplyDelete
    Replies
    1. அய்யா எனக்கு தெரிந்தால் உங்களுடன் கண்டிப்பாக பகிர்ந்து கொள்கிறேன்

      Delete
  2. அய் யா ததங்களுக்கு சித்தர் தரிசம் கிடைகிடைத்துள்ளதா முயற்சி செய்துள்ளீர்களா கூறுங்கள்

    ReplyDelete
    Replies
    1. அய்யா. என்னுடைய குருநாதர் ஒரு சித்தர். அவரின் குரு ஒரு சித்த மஹாபுருஷர். திருவண்ணாமலையில் சூக்ஷ்ம வடிவில் உலா வருகின்றனர்.

      Delete
  3. http://suryatamil1.blogspot.in/2013/07/blog-post_9.html

    ReplyDelete
  4. நன்றிங்க. நல்ல தகவல்கள். நன்றிங்க ஐயா,

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா.. நீடுழி வாழ்க, வாழ்க வளமுடன்.

      Delete
  5. 5 வருடங்களாக வேலையின்றி, வாழ்வில் பிடிப்பின்றி இருந்தவனுக்கு 45 நாட்கள் விரதம் முடித்த 3 தினங்களில் மற்றவர் மதிக்கும்படியான இடத்தில் பொறுப்பான வேலை கிடைத்தது.

    ReplyDelete
    Replies
    1. வாழ்க, வாழ்க வளமுடன்.

      Delete
  6. மிகவும் மகிழ்ச்சி ஐயா நீங்கள் அகத்தியர் ஸ்லோகம் முறை படி 48 நாட்கள் சொல்லீங்களா ?

    ReplyDelete
    Replies
    1. இல்லை அய்யா .. என்னுடைய குருநாதர் ஒரு சித்தர் .. அவர் என் வாழ்வின் வழிகாட்டியாக இருக்கிறார்

      Delete
  7. வணக்கம் ஐயா
    மந்திரங்களுக்கு உரியா யந்திரம் பதிவடும் மேலும் வாழ்த்துக்கள்
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா..

      Delete
  8. வணக்கம் ஐயா
    மந்திரங்களுக்கு உரியா யந்திரம் பதிவடும் மேலும் வாழ்த்துக்கள்
    நன்றி

    ReplyDelete