Wednesday, May 15, 2013

காப்பு ...

...


மகான் ரோமரிஷி அருளிய அறிவுரை

காப்பான கருவூரார் போக நாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புதானே.
பூஜாவிதி ஏழில் கவி எண் இரண்டு.












No comments:

Post a Comment