Saturday, April 20, 2013

Narasimhar நரஸிம்ஹம்




ஸ்ரீநரசிம்ம காயத்ரி ....

ஓம் வஜ்ர நகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷட்ராய தீமஹி
தந்நோ நாரசிம்ஹ:ப்ரசோதயாத்

உக்ர ந்ருஸிம்ஹாய வித்மஹே
வஜ்ர நகாய தீமஹி
தந்நோ ந்ருஸிம்ஹ ப்ரசோத்யாத்


தெற்கு முகம் நரஸிம்ஹம் ....

ஒம் நமோ பகவதே பஞ்ச வதனாய தஷிண முகே
கரால வதனாய நிருஸிம்ஹாய
ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா !!


ஸ்ரீ நரசிம்மர் ஸ்துதி ....

ஸ்ரீமத் பயோநிதி நிகேதந சக்ரபாணே
போகீந்த்ர போகமணி ராஜித புண்ய மூர்த்தே
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்.


ஓம் உக்ரவீரம் மஹா விஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
ந்ருஸம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
- தினமும் 27 முறை பாராயணம் செய்ய சுபம் உண்டாகும்.


ஸ்ரீ ந்ருஸிம்ஹரின் ருண விமோசன ஸ்தோத்திரம் ....

தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

லீமரணாத் ஸர்வ பாபக்நம் கத்ருஜ விஷநாசநம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

ஸிம்ஹநாதேந மஹதா திகதந்தி பயநாசநம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

க்ருரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் மபயப்ரதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதிவந்திதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

யஇதம் படே நித்யம் ருணமோசந ஸம்ஜ்ஞ்தம்
அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்.
-ஸ்ரீந்ருஸிம்ம புராணம்


ஸ்ரீமந்த்ர ராஜபத ஸ்தோத்திரம்

அருள்மாரிப் பொழியும் ஸ்ரீநரசிம்மர், தம் அடியவர் இம்மையில் சிறக்க, வரம்வாரி வழங்குவதிலும் நிகரற்றவர். வேதத்தில் ஒரு ஸ்தோத்திரம் உண்டு. ஸ்ரீமந்த்ர ராஜபத ஸ்தோத்திரம் என்று பெயர். ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றி, ஈஸ்வரனே துதித்து வழிபட்ட பெருமைக்குரியது. இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி, ஸ்ரீலட்சுமி நரசிம்மரை மெய்யுருக வழிபட, சகல செல்வங்களும் ஸித்திக்கும்; பில்லி- சூனியம் முதலான தீவினைகள் அகன்று வாழ்வு சிறக்கும் என்பது ஆன்றோர் அறிவுரை.



ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம காயத்ரி மந்த்ரம்:

ஓம் வஜ்ர நாகாய வித்மஹே;
தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி;
தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்!


ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்:

ஸ்ரீ ஈச்வர உவாச:-
வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்
விபக்ஷக்ஷய தீக்ஷ¢தம்!
நிநாத த்ரஸ்த விச்வாண்டம்
விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!!
ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
ஸபலௌகம் திதே: ஸ¤தம்!
நகாக்ரை: சகலீசக்ரே
யஸ்தம் வீரம் நமாம்யஹம்!!
பதா வஷ்டப்த பாதாளம்
மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ்டபம்!
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்
மஹா விஷ்ணும் நமாம்யஹம்!!
ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
ஜ்வலநாதீன் யநுக்ரமாத்!
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்!!
ஸர்வேந்த்ரியை ரபி விநா
ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா!
யோ ஜாநாதி யோ நமாம்யாத்யம்
தமஹம் ஸர்வதோமுகம்!
நரவத் ஸிம்ஹவச்சைவ
யஸ்ய ரூபம் மஹாத்மன:!
மஸா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்!!
யந்நாம ஸ்மரணாத் பீதா:
பூத வேதாள ராக்ஷஸா:!
ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி
பீஷணம் தம் நமாம்யஹம்!!
ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
ஸகலம் பத்ர மச்னுதே!
ச்¡¢யா ச பத்ரயா ஜுஷ்ட:
யஸ்தம் பத்ரம் நமாம்யஹம்!!

ஸாக்ஷ¡த் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்
ம்ருத்யும் சத்ரு கணான்விதம்!
பக்தாநாம் நாசயேத் யஸ்து
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்!!
நமஸ்காராத்மகம் யஸ்மை
விதாய ஆத்ம நிவேதனம்!
த்யக்தது: கோகிலாந் காமாந்
அச்நந்தம் தம் நமாம்யஹம்!!
தாஸபூதா: ஸ்வத: ஸர்வே
ஹ்யாத்மான: பரமாத்மன:!
அதோஹமபி தே தாஸ:
இதிமத்வா நமாம்யஹம்!!
சமங்கரேணா தராத் ப்ரோக்தம்
பதாநாம் தத்வ நிர்ணயம்!
த்ரிஸந்த்யம்ய: படேத் தஸ்ய
ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே!!

ந்மது செல்வ வளம் பெருக லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.

ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்பராப்தம்
ம்ருத்யும் சத்ருகணாந்விதம் |
பக்தாநாம் நாசயேத்யஸ்து
ம்ருத்யும்ருத்யும் நாமம்யஹம் ||

No comments:

Post a Comment