Thursday, April 25, 2013

சித்ரா பௌர்ணமி ... 25/04/2013



ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய.

। ॐ नम: शिवाय।। ॐ नम: शिवाय।। ॐ नम: शिवाय।। ॐ नम: शिवाय।। ॐ नम: शिवाय।।



ஓம் அண்ணாமலைக்கு அரோஹரா! அண்ணாமலையானுக்கு அரோகரா!

ஓம் அருணாசலேஸ்வராய நமஹ!



உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.



ஓம்சிவசிவஓம். ஓம்சிவசிவஓம். ஓம்சிவசிவஓம். ஓம்சிவசிவஓம். ஓம்சிவசிவஓம்.


 ॐ नमः शिवाय शिवाय नमः ॐ


No comments:

Post a Comment