Sunday, July 21, 2013

சில மந்திரங்கள்


காயத்ரி மந்திரங்கள்

குபேரன்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

ஸ்ரீராமர்

ஓம் தாசரதாய விதமஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராமஹ ப்ரசோதயாத்

ஸ்ரீசீதா

ஓம் ஜனக நந்தின்யை ச வித்மஹே
பூமிஜாயை ச தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்

மகாவிஷ்ணு

ஓம் நாராயணாய வித்மஹே
வாசு தேவாய தீமஹி
தந்நோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்



அய்யப்பன்(சாஸ்தா)

ஓம் பூதநாதாய வித்மஹே
பவநந்தனாய தீமஹி
தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்

ஸ்ரீ ஆதிசேஷன்

ஓம் ஸகஸ்ய சீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்

ஸ்ரீஹயக்ரீவர்

ஓம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸ ப்ரசோதயாத்

ஸ்ரீகருடன்

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸீவர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருடஹ ப்ரசோதயாத்

ஸ்ரீசரபேஸ்வரர்

ஓம் ஸாலுவே சாய வித்மஹே
பட்சி ராஜாய தீமஹி
தந்நோ சரபஹ ப்ரசோதயாத்

ஸ்ரீ வாராஹ

ஓம் தனுர்தராய வித்மஹே
வக்ரதம்ஸ்ட்ராய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத்

ஸ்ரீஅன்னபூரணி

ஓம் பகவத்யை வித்மஹே
மாஹேச்வர்யை தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

ஷிரிடி சாய் பாபா காயத்ரி

ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தந்நோ சாய் ப்ரசோதயாத்


ஓம் வேதாத்மஹாய வித்மஹே
வியாச புத்ராய தீமஹி;
தந்நோ சுகர் ப்ரசோதயாத்!


ஓம் யமாய தர்மராஜாய ஸ்ரீசித்ரகுப்தாய வை நமஹ
ஓம் தத்புருஷாய வித்மஹே
சித்ரகுப்தாய தீமஹி
தந்நோ: லோகப் பிரசோதயாத்





ஓம் வாக் தேவ்யைச வித்மஹே காம பீஜாயை
தீமஹி தந்தோ தேவி ப்ரசோதயாத்.

ஓம் வேதாத்மகாய வித்மஹே
ஹிரண்யகர்பாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்

ஓம் ஹம்ஸரூடாய வித்மஹே
கூர்சஹஸ்தாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்

ஓம் தத்புருஷாய வித்மஹே
சதுர்முகாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்

ஓம் சுராராத்யாய வித்மஹே
வேதாத்மனாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்

ஓம் வேதாத்மனேச வித்மஹே
ஹிரண்யகர்பாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்

ஓம் பரமேஸ்வராய வித்மஹே
பரதத்வாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்




பித்ரு தோஷம் நீங்க ஒரு பரிகார முறை

ஞாயிற்றுக்கிழமை வரும் உத்திராடம் நட்சத்திரம் அன்று ராமேஸ்வரம் சென்று,கடல் தீர்த்தத்திலும்,காயத்ரி தீர்த்தக்கட்டங்களிலும் நீராடிவிட்டு,ராமநாதசுவாமியையும், அம்பிகையையும்வழிபடவேண்டும்.

பிறகு,கோவிலுக்கு வடக்கேயுள்ள கந்தமாதனப் பர்வதத்திலுள்ள ராமபிரான் பாதத்தை துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

அதன்பிறகு,உடுமலைப்பேட்டையிலிருந்து 19 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திரு மூர்த்தி மலைக்குச் சென்று மலையடிவாரத்தில் இருக்கும் பஞ்சலிங்கத்திற்கு அர்ச்சனை செய்யவும்.




ஓம் ஹ்ரீம் பரஞ்சோதி பரஞ்சோதி ஹம்ஸ ஹம்ஸ
வ்யோம வ்யோம ந்ருத்த பரப்ரகாசானந்த நாதாய
ஹ்ரீம் சிவானய நமஹ

...

காகத்தின் மீதினில் கருணையாய் வருபவர்
சோகமே தீர்த்து சுகமது தருபவர்
மோகமும் மூடமும் மோசமும் தீர்ப்பவர்
வேதனே மந்தனே வேண்டினேன் போற்றியே

இந்த மந்திரத்தை உபதேசித்தவர் ஸ்ரீலஸ்ரீதுர்க்கை சித்தர் சுவாமிகள்.

...

ஓம் ககன சித்தராய வித்மஹே
பிரகாம் சொரூபினே தீமஹி
தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்!
-----
"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகா போகர் சித்தர் சுவாமியே போற்றி!”
-----
ஓம் ஸ்ரீம் கொங்கணமுனி சித்தர் பெருமானே போற்றி!
-----
“ஓம் ஸ்ரீம் சட்டைமுனி ஸ்வாமியே போற்றி!”

...

அவ்வினைக் கிவ்வினை
என்றெடுத் தையர்அமுதுசெய்த
வெவ்விடம் முன்தடுத்
தெம்மிடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத்தும்அடி யார்இடர்
காப்பது கண்டமென்றே
செய்வினை தீண்டா
திருநீல கண்டம்!

...

ஓம் ஸ்ரீம் வஸீதே வஸீதாரே வஸீகரி
தனகரி தான்யகரி ரத்னகரி ஸ்வாஹா




செல்வ வளம் தரும் மந்திரங்கள்

அ) லட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதியே வரவரத ஸர்வ
ஜனம்மே வசமானய் ஸ்வாஹா!
ஹிருதயாதி ந்யாஸ!நிக்விமோக!
இதை ஜபித்துவந்தால் தன அபிவிருத்தி ஏற்படும்.

ஆ) ருண ஹரண கணபதி (கடன் தீர்க்கும் கணபதி)

ஓம் கணேச ருணம் சித்தி வரேண்யம் உறம்நமபட்
ஹிருதயாதி ந்யாஸ திக்விமோக(ஆறுதடவைக்கு குறையாமல்/ஒவ்வொரு முறையும்)

இ) ஐஸ்வர்ய லட்சுமி போற்றி

நமவசிய அஷ்ட லட்சுமி மகிழ்ந்தே
நன்மை எல்லாம் தர வேண்டினேன் புகழ்ந்தே
அமரர் தொழும் லட்சுமி உன்னையே நினைத்தேன்
அன்பினால் மருவியே அனுதினமும் பணிந்தேன்

அருள் புரிவாயே அன்னை லெட்சுமியே
அகால இருந்தே ஐஸ்வர்யம் தந்தே

ஓம் சர்வ சர நமச்சிவய நம
---

 

No comments:

Post a Comment