Thursday, June 24, 2021

நன்றியுடன் மன்னிக்க வேண்டுகிறேன் …

எனது வலைப்பூ பதிவுகள் படிக்கும் மதிப்பிற்குரிய அன்பர்களே 

வணக்கம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் எனது வலைப்பூவில் 

இடுகைகள் இல்லை அந்தசமயம் அன்பர்கள் தங்கள் கருத்துக்களை 

படித்த பதிவில் பதிவு செய்துள்ளார்கள் அவர்கள் அனைவருக்கும் 

மிக்க நன்றி என்னால் உங்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை.  

அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


எனது வலைப்பூ பதிவுகளில் காணப்படுபவை யாவும் வேத உபநிஷத் 

மற்றும் பெரியோர்களால் கண்டுகொண்ட ஆழமான விஷயங்களை

அருளாளர்களின் கூற்றுகளை சொல்லக்கேட்டும்பார்த்தும்படித்தும்

உணர்ந்தும்அந்த உணர்விலிருந்து என் நினைவுக்கு வந்தவை

அவை யாவும் அங்கொன்றும்இங்கொன்றுமாக சேர்த்து 

எழுதப்பட்டவை தான்


என்னுடைய அனுபவங்களைசிந்தனைகளைஎண்ணங்களைநான் 

அறிந்தவைகளைஎனக்குப் பிடித்த என் உயிரோடு ஒன்றாகிப் போன 

என்னைச் சிந்திக்க வைத்த சில பகுதிகளைவலைத்தளம்/வலைப்பூ 

பதிவுகள் படித்து அறிந்த விஷயங்களைஎனக்குப் பிடித்த சில 

ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இங்கு ஒழுங்குபடுத்தி 

ஏற்றுகிறேன்.


வலைத்தளம்/வலைப்பூ பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் 

தெரிவித்துக் கொள்கிறேன்.


மேலும்  படங்கள் வலைத்தளம்வலைப்பூமுகநூல்

இன்ஸ்டாகிராம் ட்விட்டர் இணையதளம் பதிவுகளில் இருந்து  

பொறுக்கியெடுக்கப்பட்டது.  

அனைத்து பதிவாளர்களுக்கு மிக்க நன்றி.  

முக்கிய பங்கு "Google Images".


... ஸுப்ரஹ்மண்ய ஸ்ரீநிவாசன்



Apologies with Thanks


Beloved and Respected Readers of my Blog-Posts


My humble Salutes.  Almost two years my Blog has no Posts.  During Thant period, a quiet number of Readers have inked their Comments under the respective Posts.  My Great Thanks.  I could not respond to your Comments.  My apologies.


… Subramanya Srinivasan 

No comments:

Post a Comment