Wednesday, February 19, 2014

என் தாய் காலமானார்


என்னை ஈன்றெடுத்து, நல்லபடியாக ஒழுக்க நெறி தவறாமல் வாழ வழிகாட்டி, என்னாலும் ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும உற்சாகத்தையும் ஊட்டி வளர்த்து, என் வாழ்க்கையை செம்மையாக்கி, என் உதரம் நிறைந்து உள்ளம் குளிர்ந்து வாழ ஆசீர்வதித்து, என் கனவை நினைவாக்கும் முயற்சியை வழிநடத்திய என் தாய் ....

14/02/2014 வெள்ளிக்கிழமை அதிகாலையில் 1:30 மணிக்கு காலமானார். அன்று மத்தியாணமே தகனம். ஈமக்கிரியைகள் 21/02/2014 முதல் 25/02/2014 வரை நடைபெறுகிறது.

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் ஒருவருக்கு பெற்ற தாயை விட பெரிய உறவு யாரும் இல்லை. இதயத்தையும் மனதையும் தேறுதல் சொல்ல இயலாத நிலை என்னுடையது.

1 comment: