Friday, August 31, 2012

கணபதியின் திருவருள் துணை நிற்கும் ...

சந்தான செளபாக்யத்துடன் அனைத்துக் கலைஞானமும் பெற்று ஆரோக்யமாய் அரும்பெரும் வாழ்வு வாழ வெற்றிகளை அளிக்கும் வித்தகக் கடவுள் கணபதியின் திருவருள் துணை நிற்கும்.